- கவுண்டமணியின் மனைவி மறைவு- விஜய் நேரில் அஞ்சலி
- IPL-க்கு மீண்டும் வந்தால் CSK-ல் விளையாட மாட்டேன்..- சுரேஷ் ரெய்னா
- டிடிஎஃப் வாசன் மீது எத்தனை வழக்குகள்? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
- இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் நிலையில், நாடு முழுவதும் வரும் 7-ம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவு
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி தர இந்தியா தயாராகிவரும் நிலையில், பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார்.
- தெலங்கானாவில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரீம்நகர், ஜகித்யால், வேமுலவாடா, சிர்சில்லா, நிர்மல், பெத்தப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் சில விநாடிகளில் நிலத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.
- குரூப் 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
- இந்தியாவை மிரட்டும் வகையில் மீண்டும் பாக்., ராணுவம் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.