March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

நேரடி ஒளிபரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் – மெக்சிகோவில் பரபரப்பு!

by Priscilla
May 15, 2025
in Breaking News, News
A A
0
நேரடி ஒளிபரப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் – மெக்சிகோவில் பரபரப்பு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

குவாடலஜாரா (மெக்சிகோ) : நேரடி ஒளிபரப்பின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம் வலேரியா மார்க்வெஸின் மரணம், உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலிஸ்கோ மாநிலத்தின் குவாடலஜாராவைச் சேர்ந்த 23 வயது வலேரியா மார்க்வெஸ், அழகியல் நிபுணர் மற்றும் டிக்டாக் பிரபலம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் கொண்ட இவர், 2021-ம் ஆண்டு மிஸ் ரோஸ்ட்ரோ பட்டத்தை வென்றவர். சபோபனில் உள்ள சாண்டா மரியா ஷாப்பிங் மாலில் ‘பியூட்டி ஸ்டுடியோ’ ஒன்றை இயக்கி வந்தார்.

கொலை சம்பவம் எப்படி நடந்தது?
மே 13, செவ்வாய்க்கிழமை அன்று, வலேரியா தனது அழகு நிலையத்திலிருந்து டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவரது ஸ்டுடியோவிற்கு வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், “நீங்கள் வலேரியா தானே?” எனக் கேட்க, “ஆம்” என அவர் பதிலளித்த பிறகு, உடனே மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சூடு நடத்திய நபர், அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகவும், இந்த சம்பவத்தின் முழுக்காட்சியும் டிக்டாக்கில் நேரடி ஒளிபரப்பாகவே நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக, யாரோ ஒருவர் வலேரியாவின் கைபேசியை எடுத்து பார்த்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

மறையக்கூடிய விலையுயர்ந்த பரிசு விவகாரம் :
நேரடி ஒளிபரப்பின் தொடக்கத்தில் வலேரியா, தனது பின்தொடர்பாளர்களில் ஒருவரால் விலையுயர்ந்த பரிசு விடுத்து வருகை தரப்பட்டதாக கூறியிருந்தார். ஆனால், அவர் அப்போது ஸ்டுடியோவில் இல்லாததால் பரிசை பெற முடியவில்லை என்றும், அதற்காக காத்திருக்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.

குறிக்கோளா உறவு ?
இந்தக் கொலையில் வலேரியாவின் முன்னாள் காதலர் எனக் கூறப்படும் வேலாஸ்கோ என்பவருக்கு தொடர்பு இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வலேரியா பல ரசிகர்களிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதைப் பார்த்து, வேலாஸ்கோ அத்திருப்தியடைந்து இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், கொலை செய்தது யார் என்பது தெளிவாக உறுதி செய்யப்படவில்லை.

அச்சத்தில் ஜாலிஸ்கோ மக்கள்:
2024 ஆம் ஆண்டில் மட்டும் ஜாலிஸ்கோ மாநிலத்தில் 906 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மெக்சிகோவில் கொலை அதிகம் நடைபெறும் மாநிலங்களில் 6வது இடத்தில் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பொதுமக்கள் கோரிக்கை :
இக்கொலை, பெண்கள் மீது நடைபெறும் வன்முறையின் இன்னொரு வெளிப்பாடாக கருதப்படுகிறது. எனவே, மனித உரிமை ஆர்வலர்கள், பெண் பாதுகாப்புக்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: live broadcastMexicovaleriya
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கூடுதல் நிதி இல்லாமலே புதிய பயனாளிகள் ? தமிழக அரசைக் கேள்விக்குள்ளாக்கும் ராமதாஸ்

Next Post

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Related Posts

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
News

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை
News

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை
News

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்
News

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026
Next Post
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கர்னல் சோஃபியா குரேஷி குறித்து சர்ச்சை பேச்சு – பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.