February 20, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

“இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல… தமிழ்நாடு!” – கோவையில் முழங்கிய உதயநிதி ஸ்டாலின்

by Digital Team
April 28, 2025
in Breaking News, News
A A
0
“இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல… தமிழ்நாடு!” – கோவையில் முழங்கிய உதயநிதி ஸ்டாலின்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கோவை:
“இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல; தமிழ்நாடு என்பதை அனைவருக்கும் புரியவைக்க வேண்டும். அதற்காக 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாடு வெல்லும்!” என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் உரையாற்றினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (ஏப்ரல் 27) கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு விழாக்களில் பங்கேற்றதுடன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

திராவிட இயக்கத்தின் கோட்டை – கோவை

திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “கோவையில் இந்த மாநாடு நடைபெறுவது முக்கியம். கோவை என்றென்றும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதைக் காண்பிக்கும் வகையில் இது நடக்கிறது. சட்டமன்றத்தில் பேசுவதைவிட இந்த மாநாட்டில் கலந்துகொள்வதே முக்கியம்” என்று கூறினார்.

“நான் பெரியாரின் கொள்கைப் பேரன்”

உதயநிதி: “தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டது சுயமரியாதை இயக்கம் தான். பெரியார் தனது வாழ்நாளில் 13.20 லட்சம் கி.மீ பயணித்து, 10,700 பொதுக்கூட்டங்களில் பேசினார். திமுக இளைஞரணிச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய பதவிகளைவிட, பெரியாரின் கொள்கைப் பேரனாக இருப்பதில் தான் நான் பெருமை கொள்கிறேன். சாதிப் பெயரை மக்கள் பின்னால் பயன்படுத்தாத நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது இந்த இயக்கத்தின் வெற்றி” என்றார்.

“ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே பாசிஸ்ட்களுக்கு பயம்”

“திமுக ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் நடைமுறைக்கொண்டு வருகின்றன. இதனால் பாசிஸ்ட்கள் வெறித்தனமாகக் கதறுகிறார்கள். பாஜகவோடு சேர்ந்து அதிமுகவும் கதறுகிறது. தமிழகத்தையும் இந்தியாவையும் காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். அவரது பெயரைக் கேட்டாலே பாசிஸ்ட்கள் பயப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

“2026 தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்”

உதயநிதி மேலும் கூறுகையில், “இது அமித் ஷாவின் வேட்டைக்காடு அல்ல; தமிழ்நாடு. இந்த உண்மையை நிரூபிக்க, 2026 சட்டசபைத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும்.

திராவிட திட்டங்களால் பெண்களும் தொழில் முனைவோர்களாகி, கல்வியில் முன்னேறி வருகின்றனர். சாதிப் பெயரில்லா சமூகத்தை உருவாக்கிய பெருமை தமிழகத்திற்கு சொந்தம். திமுகவின் கடைசி தொண்டன் உயிரோடு இருக்கும் வரை பாஜகவின் கனவு நனவாகாது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய அதிமுக மீண்டும் கூட்டணியில் சேர்ந்தது. பாஜகவுக்கு நேருக்கு நேர் எதிர்கொள்பது திமுக தான். வரவிருக்கும் தேர்தலில் திமுக 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும்” என்றார்

Tags: admkdmkTAMILNADU GOVERNMENTudhayanidhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

IPL 2025 RCB vs DC : க்ருனால் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி ப்ளே ஆஃப்பை நெருங்கியது!

Next Post

அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

Related Posts

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்
News

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்
News

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
News

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்
News

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026
Next Post
அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

அமைச்சர் பதவியைத் துறந்த செந்தில் பாலாஜி: ஜாமீன் நிலை இன்று உச்சநீதிமன்றத்தில் முடிவாகும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

February 18, 2026
மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

February 18, 2026
சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

February 18, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

0
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

0
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

0
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

0
DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Recent News

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

February 19, 2026
கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

February 19, 2026
தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

February 19, 2026
சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.