January 27, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் வெளி மாவட்டத்தில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு

by Satheesa
September 18, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குருவை நெல் சாகுபடி தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு காஞ்சிபுரம், ஆரணி, சென்னை அருகே உள்ள ரெட்ஹில்ஸ் மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர் .

இதன் காரணமாக நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும் கிராம பகுதிகளில் அதிக விளைச்சல் நடைபெற்றதாக அரசு கணக்கு தெரிவிக்கிறது.
இதன் தொடர்ச்சியாக மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளால் விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்கும் நேரத்தில் பயிர் காப்பீடு கிடைக்காமல் போய்விடுகிறது எனக்கூறி வெளி மாவட்ட நெல் மூட்டைகளை அனுமதிப்பது இல்லை.

இந்த நிலையில் குடவாசல் நகர் பகுதியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நேற்று இரவு சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இருந்து ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து குடவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இன்று திண்டுக்கல் பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் மடக்கிப் பிடித்தனர் .
குடவாசல் போலீசருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி சரவணன் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது… தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை தினசரி 100 லாரிக்கு மேல் ஏற்றி வருவதால் விவசாயிகள் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலத்தில் அறிவிக்கப்படும் பயிர் காப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக சந்தித்து கேட்டபோது இனிவரும் காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் நெல் மூட்டைகளை கணக்கில் கொண்டு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளவார்கள் என தெரிவித்ததற்கு அதிகாரிகளைக் கொண்ட குழு அமைப்பதாகவும் வெளி மாவட்ட நெல் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் .

இதன் தொடர்ச்சியாக நாங்கள் விவசாயிகள் கொண்ட குழுவை உருவாக்கி உடனடியாக இரண்டு லாரிகளை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம் என தெரிவித்தார்.

பேட்டி :சரவணன். தமிழக காவிரி விவசாய சங்க மாவட்ட செயலாளர் .

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நிலுவையில் உள்ள சம்பளம்… தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 SEP 2025 | Retro tamil

Related Posts

“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!
News

“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

January 26, 2026
“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா
News

“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

January 26, 2026
“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்
News

“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

January 26, 2026
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!
News

“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

January 26, 2026
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 SEP 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 18 SEP 2025 | Retro tamil

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக்கூட்டத்தில் மோதல் மாநில துணைச்செயலாளர் அருண்குமாருக்கு காயம்

மதுரையில் பாரதிய தபால் ஊழியர் சம்மேளன செயற்குழுக்கூட்டத்தில் மோதல் மாநில துணைச்செயலாளர் அருண்குமாருக்கு காயம்

January 26, 2026
தமிழ்மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ பொதுக்கூட்டம்

தமிழ்மொழிக்காக உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் – ஜோலார்பேட்டையில் உணர்வுபூர்வ பொதுக்கூட்டம்

January 26, 2026
திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜைவிழா

January 26, 2026
தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டு தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து

தருமபுரம் தேவார பாடசாலை தலைமை ஆசிரியருக்கு பத்மஸ்ரீ வழங்கிய மத்திய அரசு பாராட்டு தர்மபுரம் ஆதீன மடாதிபதி வாழ்த்து

January 26, 2026
“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

0
“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

0
“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

0
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

0
“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

January 26, 2026
“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

January 26, 2026
“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

January 26, 2026
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

January 26, 2026

Recent News

“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

“மாற்றம் என்பது ஆளை மாற்றுவதல்ல, ஆட்சி முறையை மாற்றுவது”: என சீமான் காட்டம்!

January 26, 2026
“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

“தேமுதிக யாரையும் கண்டு அஞ்சாது; யாருக்கும் அடிபணியாது”: கூட்டணி மர்மத்தை உடைப்பாரா பிரேமலதா

January 26, 2026
“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

“மீண்டும் மின்னப்போகும் டார்ச் லைட்”: கமல்ஹாசன் தலைமையில் மநீம போர்க்கோலம்

January 26, 2026
“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

“வளர்ச்சியில் உலகிற்கு வழிகாட்டும் பாரதம் – 2047-ல் முதன்மை நாடாக உருவெடுக்கும்”: மத்திய இணை அமைச்சர் உரை!

January 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.