May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த திமுக அரசு” – செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு!

by sowmiarajan
January 16, 2026
in News
A A
0
“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த திமுக அரசு” – செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கலையரங்கத்தை முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயந்திராஜூ, பரவை பேரூராட்சித் தலைவர் கலாமீனாராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகளான வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, தற்போதைய திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசு மக்கள் மீது அக்கறை கொண்டது போலப் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, “அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்த அரசு இந்த திமுக அரசு” என்று விமர்சித்த அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவோம் எனக் கூறி அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்ற திமுக, தற்போது ஆட்சி முடியும் தருவாயில் புதிய பெயர்களில் திட்டங்களை அறிவித்து அவர்களை ஏமாற்றி வருவதாகச் சாடினார். இதனாலேயே அரசு ஊழியர்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரத்திலும் திமுகவின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, எதிர்க்கட்சியாக இருந்தபோது 5,000 ரூபாய் வழங்கக் கோரிய முதலமைச்சர், தற்போது 3,000 ரூபாய் மட்டுமே வழங்கி மக்களைத் திருப்திப்படுத்தப் பார்ப்பதாகக் கூறினார். மேலும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸே தற்போது ஆட்சி அதிகாரம் மற்றும் 60 தொகுதிகள் கேட்டு போர்க்கொடி தூக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முடக்கியதே திமுகதான் என்றும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் முயற்சியாலேயே ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அமைச்சர் பி.மூர்த்தியின் தலையீடு காரணமாகக் கட்சியினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகப் புகார் கூறிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.

Tags: controversy governmentcriticismdmkemployeesgovernment
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாணாதிராஜபுரம் கோசாலையில் ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை – மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வழிபாடு

Next Post

இடைவிடாத ஸ்கேட்டிங்கில் சிலம்பம் சுழற்றி 6 வயது சிறுவன் உலக சாதனை

Related Posts

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்
News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
News

பொறையாரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

May 8, 2026
Next Post
இடைவிடாத ஸ்கேட்டிங்கில் சிலம்பம் சுழற்றி 6 வயது சிறுவன் உலக சாதனை

இடைவிடாத ஸ்கேட்டிங்கில் சிலம்பம் சுழற்றி 6 வயது சிறுவன் உலக சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

பொறையாரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

பொறையாரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

May 8, 2026

Recent News

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

பொறையாரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமுடி மகா சாஸ்தா ஸ்ரீ ஐயனார் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

May 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.