December 5, 2025, Friday

Tag: war

தினமும் இரவு வெடிகுண்டு சத்தம் : ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் கதறல்

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, உடனடி மீட்புக்கு மத்திய ...

Read moreDetails

ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்

தெஹ்ரான் / ஜெருசலேம் :மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் பதற்றம் இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் ...

Read moreDetails

நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !

காஸா :ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 2023 அக்டோபர் 9ஆம் தேதி, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், காஸா பகுதிக்கு எந்தவொரு அத்தியாவசிய உதவிகளும் ...

Read moreDetails

கிரிமியா பாலத்தை தாக்கிய உக்ரைன் : ரஷ்யாவிற்கு மீண்டும் அதிர்ச்சி !

மாஸ்கோ : உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைன் மீண்டும் ரஷ்யாவை அதிரவைக்கும் வகையில் கிரிமியா பாலத்தை தாக்கியுள்ளது. ...

Read moreDetails

“புதினின் செயல்கள் மகிழ்ச்சியளிக்கவில்லை” – டிரம்ப் அதிருப்தி வெளிப்பாடு..!

உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ரஷ்யா கடந்த வார இறுதியில் உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை நடத்தியது.2022ம் ஆண்டு திடீரென உக்ரைன் மீது ரஷ்யா ...

Read moreDetails

இந்தியாவுடனான போர் ! – பாகிஸ்தான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்லாமாபாத் : இந்தியா–பாகிஸ்தான் இடையேயான இராணுவ மோதல் தொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் ...

Read moreDetails

“காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது” – இஸ்ரேல் முன்னாள் உறுப்பினரின் கொடூரமான கூற்று சர்ச்சையை கிளப்புகிறது !

ஐரோப்பா : பாலஸ்தீன-இஸ்ரேல் போர் வன்முறையான கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், இஸ்ரேல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோஷே ஃபீக்லின் வெளியிட்ட அறிக்கை, உலக நாடுகளின் கடும் கண்டனங்களை ...

Read moreDetails

ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் : மாஸ்கோ விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்!

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் உக்ரைன் நாடு ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் பல நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் விளைவாக ...

Read moreDetails

தமிழகத்தில் போர்க்கால ஒத்திகை..!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை நாளை(மே ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist