June 6, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது” – இஸ்ரேல் முன்னாள் உறுப்பினரின் கொடூரமான கூற்று சர்ச்சையை கிளப்புகிறது !

by Priscilla
May 24, 2025
in News
A A
0
“காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது” – இஸ்ரேல் முன்னாள் உறுப்பினரின் கொடூரமான கூற்று சர்ச்சையை கிளப்புகிறது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஐரோப்பா : பாலஸ்தீன-இஸ்ரேல் போர் வன்முறையான கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், இஸ்ரேல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோஷே ஃபீக்லின் வெளியிட்ட அறிக்கை, உலக நாடுகளின் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

“காஸாவின் குழந்தைகள்கூட நமக்கு எதிரிகள்தான். காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்கக்கூடாது. காஸாவை நாம் ஆக்கிரமித்து அங்கு குடியேற வேண்டும்” என அவர் கூறியிருந்தார். இது மனித உரிமைகளைப் பொருட்படுத்தாத கொடூரமான கருத்தாக உலகம் முழுவதும் கண்டிக்கப்படுகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனை கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் ; மேலும் 252 பேர் பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். இதன் பின்னர் இஸ்ரேல் காஸா மீது மிகுந்த தாக்குதல்களைத் தொடங்கியது.

போர் தொடங்கியதிலிருந்து 15 மாதங்களாக காஸாவில் இரண்டுபுறமும் கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இடையே ஒருமுறை போர் நிறுத்தம் ஏற்பட்டபோதிலும், அதை மீண்டும் புதுப்பிக்கத் தவறியதால் தற்போது மீண்டும் முழு அளவில் போர் மீண்டுள்ளது.

மனிதாபிமான பாதிப்புகள்

ஏப்ரல் 2025இல் வெளியான பாலஸ்தீன கல்வி அமைச்சக அறிக்கையின்படி, அக்டோபர் 2023 முதல் இப்போது வரை காஸாவில் 17,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். “ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு வாழ்நாள், நினைவுகள் மற்றும் இழந்த கனவுகளைக் குறிக்கிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஐ.நா எச்சரிக்கையின்படி, இஸ்ரேல் முற்றுகை காரணமாக, மேலும் 14,000 குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் அபாயம் நிலவுகிறது.

இதே நேரத்தில், இஸ்ரேலின் முன்னாள் IDF துணைத் தலைவர் யெய்ர் கோலன், “இஸ்ரேல் குழந்தைகளை ஒரு பொழுதுபோக்காகக் கொல்கிறது” என கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “நாம் நல்ல மனநிலை கொண்ட நாடாக மீண்டும் செயல்படாவிட்டால், தென்னாப்பிரிக்காவைப் போல இஸ்ரேலும் தீய நாடாக மாறும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் மோஷே ஃபீக்லின் பேச்சுகள், இஸ்ரேலின் அரசியல் நோக்கம் குறித்து பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. உலக நாடுகள், குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா போன்றவை, இஸ்ரேலை தனது நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இஸ்ரேல் தற்போது வரை அந்த அழைப்புகளை கண்டுகொள்ளவில்லை.

Tags: gazaisrealmoshe feiglinwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஐபிஎல் 2025 | பிளேஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடக்கம் !

Next Post

“திரைப்படம் பலரின் கனவும் உழைப்பும்… திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள் ” – நடிகர் சூரி வேதனை

Related Posts

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.
News

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி
News

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 
News

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு
News

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026
Next Post
“திரைப்படம் பலரின் கனவும் உழைப்பும்… திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள் ” – நடிகர் சூரி வேதனை

“திரைப்படம் பலரின் கனவும் உழைப்பும்… திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள் ” - நடிகர் சூரி வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

வலங்கைமானில் பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயம்

June 5, 2026
பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

பிரம்ம குரு முதல் அசுர குரு வரை வழிபட்ட கோயில் எது தெரியுமா?

May 17, 2025
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

0
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

0
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

0
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

0
சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Recent News

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

சீர்காழி அருகே இரண்டு கூரை வீடுகள் தீபிடிப்பு. ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம். சீர்காழி போலீசார் விசாரணை.

June 5, 2026
கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

கிடாய்த்தலைமேடு கிராமத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் மக்கள் அவதி

June 5, 2026
திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பேரணி & மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 

June 5, 2026
சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

சீர்காழி அருகே டீ கடை யில் டீ குடித்து விட்டு பணம் தர மறுத்து தகராறு

June 5, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.