புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!
August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்
August 16, 2025
நீண்டநாளாக நீடித்து வந்த இஸ்ரேல்–காசா மோதலில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று மதியம் 12 மணியிலிருந்து அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ...
Read moreDetailsகாசாவில் சமீபத்திய தாக்குதல்களை கண்டித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் கூறியதன்படி, ...
Read moreDetailsகாசாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, அதற்காக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை பாராட்டியுள்ளார். காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு ...
Read moreDetailsகாசாவில் நடைபெற்று வரும் வன்முறைகள் இனப்படுகொலையாகும் என்று சமீபத்தில் ஐ.நா. அறிவித்திருந்தது. இதன் பின்னணியில், அந்த துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் ...
Read moreDetailsகாசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் கமிஷன் அதிர்ச்சி குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்கு ...
Read moreDetailsகாசா பகுதியில் விரைவில் முழுமையான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. 2023 அக்டோபர் ...
Read moreDetailsகாசாவில் பத்திரிகையாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், வருத்தத்திற்குரியதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:"காசாவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ...
Read moreDetailsகாசா :இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 2023 அக்டோபர் 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் பெரும்பாலும் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளே ...
Read moreDetailsஇஸ்ரேல் – பாலஸ்தீனக் காட்சியிடையே தொடர்ந்து தீவிரமடைந்து வரும் மோதலில், காஸா பகுதியில் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு வார ...
Read moreDetailsகாசா : இஸ்ரேலின் தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகளால் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 59,106-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தேதியின்படி (22.07.2025) இந்த தரவுகளை ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.