March 4, 2026, Wednesday

Tag: TIGER

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு அதிநவீன கருவிகளுடன் களமிறங்கல்

ஈரோடு மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், ஆண்டின் முக்கிய நிகழ்வான வனவிலங்குகள் ...

Read moreDetails

மேகமலை புலிகள் காப்பகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு கள ஆய்வு

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய மையமான ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்தில், வரவிருக்கும் ஆண்டுக்காலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளைச் செம்மையாக மேற்கொள்ளும் பொருட்டு, ...

Read moreDetails

கொடைக்கானல் பேரிஜம் மலைப்பாதையில் கம்பீரமாக உலா வந்த புலி

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த பேரிஜம் ஏரிக்குச் செல்லும் சாலையில் புலி ஒன்று மிக அருகாமையில் உலா வந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ...

Read moreDetails

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள மேம்பால பகுதியான சென்னை - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே ...

Read moreDetails

இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலி குட்டி ‘முகி’: 70 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நம்பிக்கை !

இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலி குட்டி ‘முகி’ நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருவது வனத்துறையினருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இந்தியக் காடுகளில் பெருமளவில் ...

Read moreDetails

கிராமத்தில் சுற்றிய புலி ; வனத்துறை அதிகாரிகள் மீது கிராம மக்கள் பரபரப்பு !

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் பொம்மலாபுரா கிராமத்தில் புலி ஒன்று சுற்றி மக்களை அச்சம் படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் ...

Read moreDetails

புலிக்குட்டியை தொட்டவரின் மேல் வழக்கு!

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் அருகே உள்ள ரந்தம்போர் தேசிய பூங்காவில் ஒருவர் புலிக்குட்டிகளை தொட்டு பார்த்துள்ளார். அவற்றுடன் விளையாடி உள்ளார். இது குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் ...

Read moreDetails

உடுமலை அமராவதி வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

இந்திய புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக கோடைகால கணக்கெடுப்பு பயிற்சியானது, தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டுதலின்படி தலைமை வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist