Tag: tamilnadu

850 பெண் பிள்ளைகள் கல்வி பயிலும் கட்டிட வளாகத்திற்குள் இருக்கும் வட்டார வளமையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை

பேச மறுக்கும் பெண் பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் வட்டார வளமையத்தால் எங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 850 பெண் பிள்ளைகள் ...

Read moreDetails

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

ஆம்பூர் அருகே சோமலாபுரம் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணை போகும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகைப்பட ...

Read moreDetails

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20 பவுன் தங்க நகை 750 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு.. ...

Read moreDetails

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் காப்பனாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

"குடியிருப்பு மனைக்கு குடி மனை பட்டா வழங்க கோரி காத்திருப்பு கவன ஈர்ப்பு போராட்டம்… குடும்பத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்."திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம்

வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து ...

Read moreDetails

தரங்கம்பாடி பேரூராட்சி  தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்

தரங்கம்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ...

Read moreDetails

திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் 2081தூய்மைபணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடனே அமர்ந்து உணவு அருந்தினர்

திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரியும் 2081 தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடனே அமர்ந்து உணவு அருந்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில், 4அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, புத்தூர் ஆகிய நான்கு அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம், தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்.எல்.ஏ நகராட்சித் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுடன் ...

Read moreDetails
Page 60 of 275 1 59 60 61 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist