Tag: tamilnadu

திருவாரூர் மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கினர்

திருவாரூர் அருகே மாநில அளவிலான வாலிபால் போட்டியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பூண்டி ...

Read moreDetails

சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை

சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகர ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடக்கம்:- சீனாவை சேர்ந்த பரத மாணவிகள் முத்துசாமி தீட்சிதர், கோபாலகிருஷ்ண பாரதி, லால்குடி ஜெயராமன் இயற்றிய கீர்த்தனைகளுக்கு ...

Read moreDetails

தமிழகத்தை வஞ்சித்தBJP ,ADMK-வுக்கு வரும் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியத்தை அளிப்பார்கள் ஒன்றிய அரசை கண்டித்துDr.லட்சுமணன் MLAபேச்சு

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜனதா அரசையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இன்று மாலை தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ...

Read moreDetails

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஐயப்பன் பேட்டி

டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள் இணைந்து வரும் பிப்ரவரி 16ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியிடம் ...

Read moreDetails

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா

இந்தியை எதிர்க்கும் குருட்டு எண்ணம் வேண்டாம் திணிப்பை நான் எப்போதும் ஏற்கமாட்டேன் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு.. வேலைக்கு இந்தி உணர்வுக்கு தாய்மொழி ...

Read moreDetails

திருக்கடையூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

திருக்கடையூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூரில் தபால் நிலையம் முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற ...

Read moreDetails

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டபோது ...

Read moreDetails

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

சீர்காழி அடுத்த புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோ.வி செழியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் ...

Read moreDetails
Page 55 of 275 1 54 55 56 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist