September 16, 2026, Wednesday

Tag: tamilnadu

16.45 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் மங்கனூர் கிராம மக்கள் வேதனை

16.45 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் மங்கனூர் கிராம மக்கள் வேதனை.. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கஞ்சாநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு தீக்கிரை வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி ஆறுதல்

மயிலாடுதுறை அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு தீக்கிரை ; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி ...

Read moreDetails

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் &மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல்

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட கார் மற்றும் மதுபானங்கள் சீர்காழியில் பறிமுதல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னாலகுடி பகுதியில் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ...

Read moreDetails

விழுப்புரத்தில் நீட் தேர்வு ரத்து கோரி புரட்சி பாரதம் கட்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

விழுப்புரத்தில் நீட் தேர்வு ரத்து கோரி புரட்சி பாரதம் கட்சி சார்பில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம். நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணியாக சென்ற மாணவர்கள் மீது ...

Read moreDetails

நீட்தேர்வு போராட்டத்தில் உயிர் இழந்த மாணவர்கள் ஆன்மா சாந்தியடைய காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் போராட்டத்தில் உயிர் இழந்த மாணவர்கள் ஆன்மா சாந்தியடைய மெழகு வத்தி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் ...

Read moreDetails

இந்தியை எதிர்க்கும் குருட்டு எண்ணம் வேண்டாம் திணிப்பை நான் எப்போதும் ஏற்கமாட்டேன் வெங்கையா நாயுடு பேச்சு

இந்தியை எதிர்க்கும் குருட்டு எண்ணம் வேண்டாம் திணிப்பை நான் எப்போதும் ஏற்கமாட்டேன் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு.. வேலைக்கு இந்தி உணர்வுக்கு தாய்மொழி ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வெயில் வறட்சி காரணமாக 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிந்தது. செங்கல்பட்டு மாவட்டம் கடும்பாடி பஞ்சாயத்தில் கடும் வறட்சி, நிலத்தடி நீர் மட்டம் ...

Read moreDetails

சித்தேரி ஏரியின் 2-ம் பட்டம் மேம்பாட்டு திட்டம் கார்ப்பரேட் CSR திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் அமைந்துள்ள சித்தேரி ஏரியின் இரண்டாம் பட்டம் மேம்பாட்டு திட்டம் கார்ப்பரேட் CSR திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் விளையாட்டு பூங்கா ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் & பொருட்கள் கொள்ளை

மயிலாடுதுறையில், கடைகளின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை, தொடர் திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் :- மயிலாடுதுறை ...

Read moreDetails

மேலமருதாந்தநல்லூர் “6அரை அடி” உயரமுள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 8 பால்குடதிருவிழா

மயிலாடுதுறை அருகே உள்ள மேலமருதாந்தநல்லூர் கிராமத்தில் "6அரை அடி" உயரமுள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலெட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 8 ஆம் ஆண்டு ஆடி மாத ...

Read moreDetails
Page 55 of 390 1 54 55 56 390
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist