September 18, 2026, Friday

Tag: tamilnadu

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல பகுதிகளில் எண்ணெய் எரிவாயு திட்டங்களால் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2021 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால் புதிய திட்டங்களுக்கு அனுமதி தராத நிலையில், ஏற்கனவே உள்ள ...

Read moreDetails

கோலியனூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு Dr.லட்சுமணன் நிதிஉதவி 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மழவராயனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி. குப்புசாமியின் மகள் வெண்ணிலா ராஜதுரை என்பவரின் கூரை வீடு எரிந்து முற்றிலுமாக சாம்பல் ஆனது ...

Read moreDetails

தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தனது கணவரை கொலை செய்த நபர் குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டதாக குற்றம்சாட்டி பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ...

Read moreDetails

தனது வீட்டு பட்டா இடத்தில்தான் சாலை உள்ளது என்று வழக்கு தொடுத்த பிரச்சனையில் 30க்கும் மேற்பட்டோர் கொலைமிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...

Read moreDetails

மயிலாடுதுறையில்DMKசார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தலைப்பிலான பாகநிலைமுகவர்கள்&PTAபயிற்சிக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பாக டிஜிட்டல் முகவர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சிக் ...

Read moreDetails

பழையபாளையம் கிராமத்தில் தனியார் பேருந்து நிர்வாகத்தின் இடையூரால் நிறுத்தப்பட்ட  மினி பேருந்தை இயக்க வலியுறுத்தி மக்கள் மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே புத்தூரில் இருந்து பழையார் செல்லும் சாலை மார்க்கத்தில் தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் தனியார் பேருந்து ...

Read moreDetails

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் அமைச்சர்கள் K.N.நேரு, மெய்யநாதன் சாமி தரிசனம் அமைச்சரிடம் பக்தர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வருகை புரிந்தனர்.தொடர்ந்து பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, தையல்நாயகி அம்பாள், ...

Read moreDetails

நடராஜருடைய பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்

நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், ...

Read moreDetails

திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில்ராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோவில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர் உள்ளனர்.இத்தலத்தின் பழமையை ...

Read moreDetails

நடராஜபுரம் கிராமத்தில் யோகாசனத்தில் உலக சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ-மாணவிகள் ஆசனங்களில் அரைமணி நேரம் நின்று சாதனை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நடராஜபுரம் கிராமத்தில் உள்ள கனகா அரசு உதவி பெறும் பள்ளியில் யோகாசனத்தில் மாணவ மாணவிகள் நிகழ்த்திய உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. ...

Read moreDetails
Page 290 of 391 1 289 290 291 391
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist