Tag: tamilnadu

திருக்கடையூரில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து திருஉருவ படத்திற்கு DMK-வினர்  மரியாதை

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருஉருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , தொடர்ந்து ஓரணியில் ...

Read moreDetails

மயிலாடுதுறை அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு DMK-வினர் மாலை அணிவித்து  உறுதிமொழி

மயிலாடுதுறை அருகே அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து போற அணியில் தமிழ்நாடு இயக்க உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர் மயிலாடுதுறை அருகே ...

Read moreDetails

மயிலாடுதுறையில் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை

மயிலாடுதுறையில் அண்ணாவின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு திமுகவினர் பேரணியாக வருகை தந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் , தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு ...

Read moreDetails

விஜய் பின் வரும் கூட்டம் கொள்கை அற்ற கூட்டம் மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி விழுப்புரத்தில் பேட்டி

விஜய் பின் வரும் கூட்டம் கொள்கை அற்ற கூட்டம், மக்கள் இவரை தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், சனிக்கிழமை நாடகத்தை விஜய் நடத்தி வருகிறார்- விழுப்புரம் தெற்கு ...

Read moreDetails

எடப்பாடி,பழனிச்சாமி,விஜய்,அன்புமணி உள்ளிட்ட எதிர்கட்சியினர்க்கு பதிலளிக்கும் விதமாக முப்பெரும் விழா

எடப்பாடி, பழனிச்சாமி, விஜய், அன்புமணி உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக முப்பெரும் விழா இருக்கும் என விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்தும் வேண்டியும் வக்ப் சட்டத்தை எதிர்த்தும் செப்.20-ல் மமக பேரணி

முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்தும் வேண்டியும், வக்ப் சட்டத்தை எதிர்த்தும் மயிலாடுதுறையில் செப்.20-ல் மமக பேரணி மற்றும் பொதுக்கூட்டம்:- அதேநாளில் விஜயின் பிரச்சார பயணம் நடைபெறவுள்ள நிலையில், உரிய ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கண் சிகிச்சை முகாம் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள்

மயிலாடுதுறையில் கண் சிகிச்சை முகாம் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு ...

Read moreDetails

மயிலாடுதுறை ஓரணியில்தமிழ்நாடு இயக்கத்தில்3லட்சத்து50ஆயிரம்பேர் மாவட்டசெயலாளர் நிவேதாமுருகன்MLAபேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 862 பூத்களிலும் ஓரணியில் தமிழ்நாடு ...

Read moreDetails

இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் கழிவுகளை கொட்டி சென்ற சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 45 வது வார்டு கார்திகைவடலி ஊரில் உள்ள குளம் அருகாமையில் மர்ம நபர்கள் இரவோடு இரவாக பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள் மற்றும் ...

Read moreDetails

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மாநகர மேயருமுன மகேஷ் இன்று நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டின் ...

Read moreDetails
Page 210 of 275 1 209 210 211 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist