Tag: tamilnadu

இரணியலில் செயல் அலுவலர் தூய்மை பணியாளர்களை திட்டியதாக வெளியான வீடியோ தவறானது என வீடியோவை நீக்ககோரி கோரிக்கைமனு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் செயல் அலுவலர் தூய்மை பணியாளர்களை திட்டியதாக வெளியான வீடியோ தவறானது எனவும் சமூக வலைதளங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் குறித்து பரப்பப்படும் அவதூறு ...

Read moreDetails

கேதார்நாத் கோவில்

உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் கேதார்நாத் கோவில் உள்ளது. இந்த ஜோதிர்லிங்கம் மகாபாரத காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டதுஎன்றும் இந்தியாவின் மிக முக்கியமான புனித யாத்திரை தலங்களில் ஒன்றாகும் என்றும் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் காதல் பிரச்சனையில் காதலன் கொலையில் காதலி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அடியாமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் ...

Read moreDetails

சீர்காழியில் நாள்தோறும் உருளைக்கிழங்கு மூட்டை திருடி சென்றது குறித்து CCTV-யில் ஆய்வு செய்த போது 30 லிட்டர் டீசல் திருட்டும் அம்பலமானது

சீர்காழியில் நாள்தோறும் உருளைக்கிழங்கு மூட்டை திருடி சென்றது குறித்து சிசிடிவியில் ஆய்வு செய்த போது 30 லிட்டர் டீசல் திருட்டும் அம்பலமானது. காவல் நிலையத்தில் புகார் மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் TVKதலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு TVK-வினர் SPஅலுவலகத்தில் மனு

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை துவங்கி நடத்தி வருகிறார். கடந்த 13-ஆம் தேதி திருச்சியில் தனது மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தை துவங்கினார். ...

Read moreDetails

மரங்களை வெட்டியதை தட்டிக்கேட்ட இளைஞரை அரிவாளால் தாக்கிய மாற்று சமூகத்தைச்சேர்ந்த இளைஞர்கள்

மயிலாடுதுறை அருகே மரங்களை வெட்டியதை தட்டிக்கேட்ட இளைஞரை அரிவாளால் தாக்கிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள்:- போர்செட் கொட்டகை தீக்கிரையாக்கப்பட்டதால் பரபரப்பு:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா ...

Read moreDetails

மன்னார்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை ஒட்டி மதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை ஒட்டி மதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் ...

Read moreDetails

கொரட்டூர் பகுதியில் நடந்த அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு

கொரட்டூர் பகுதியில் நடந்த அமுத கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு வழங்கினார்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே அமுத கரங்கள் ...

Read moreDetails

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட ஒடிசாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல்

பூந்தமல்லியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட ஒடிசாவை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆவடி காவல் ஆணையர் கி சங்கர் ...

Read moreDetails

சென்னை திருவேற்காட்டில் தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது

சென்னை திருவேற்காட்டில் தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் ...

Read moreDetails
Page 208 of 275 1 207 208 209 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist