Tag: tamilnadu

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் 13 மற்றும் 14 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை ...

Read moreDetails

பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் மகன் இன்பராஜ் இவர் பாஜகவில் சிறுபான்மை பிரிவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மயிலாடுதுறை கச்சேரி ...

Read moreDetails

மகாகாளேஸ்வரர் திருக்கோயில்

விழுப்புரம் மாவட்டம் இரும்பை என்னுமிடத்தில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக ...

Read moreDetails

குமரமலை பால தண்டாயுதபாணி திருக்கோயில்

புதுக்கோட்டை அருகே காரையூர் செல்லும் வழியில் புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் சாலையில், குமரமலை பால தண்யுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன் ...

Read moreDetails

ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா.. குடுகுடுப்பை அடித்தபடி நூதன பிரச்சாரம்

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது திமுக அரசின் சாதனைகளை விளக்கி தலைமை கழக பேச்சாளர் சேலம் திமுக ...

Read moreDetails

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்..திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு..வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் பேச்சுவார்த்தை… திருவாரூர் மாவட்டம், சித்தரையூர் பகுதியை ...

Read moreDetails

ரயில்வே மேம்பாலம் என்று சொல்லக்கூடிய சாரங்கபாணி நினைவு மேம்பாலம் மறுசீரமைப்பு பணி

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. இது மிகவும் பழமையான பாலமாகும். இப்பாலத்தின் வாகன ஓடுத்தள பகுதியான பாலத்தின் மேற்பகுதியினை சீரமைப்பு செய்திட ...

Read moreDetails

ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழந்ததால் முற்றுகையிட்டு போராட்டம்

ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழந்ததால் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு… திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ...

Read moreDetails

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புகழ் பெற்ற மிகவும் பழமையான கோவில் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.ஞீலி என்றால் சாமானிய மனிதர்கள் உண்ண தகுதியற்ற இறைவனுக்கு மட்டுமே ...

Read moreDetails
Page 199 of 275 1 198 199 200 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist