Tag: tamilnadu

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும் நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். இந்த திருக்கோவில் செவ்வாய் தலமாக விளங்குகிறது. ...

Read moreDetails

சாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டது அரசு

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ...

Read moreDetails

விஜயாசன பெருமாள் திருக்கோவில்

விஜயாசன பெருமாள் திருக்கோவில் சந்திர ஸ்தலமான விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டம் நத்தம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2 கிலோமீட்டர் ...

Read moreDetails

காளிங்கராயன்ஓடை கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ண அங்கன்வாடி கட்டிடத்தை S.ராஜகுமார் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் ஊராட்சி காளிங்கராயன்ஓடை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டிடம் வேண்டுமென்று மயிலாடுதுறை சட்ட ...

Read moreDetails

மன்னார்குடி அருகே ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கம்பி வேலியை 50-க்கும் மேற்பட்டோர் அடித்து உடைக்கும் வீடியோ

மன்னார்குடி அருகே மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு -வின் முப்பாட்டனார் அவருக்கு சொந்தமான தோட்டத்தினை தற்போது கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவருடைய ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை; இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை ...

Read moreDetails

. தன்னை ஏமாற்றிய கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவரை மயிலாடுதுறையை அடுத்த ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்துமயிலாடுதுறையில் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்களை சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொருத்துக் கொள்ளாது என்று கூறி ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தலைமை நீதிபதியை நோக்கி ...

Read moreDetails

கொள்ளிடத்தில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விசிகவினர் திடிர் சாலைமறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் காவல்நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவனுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ...

Read moreDetails

திருவாரூர் அருகே திமுக இலக்கிய அணி சார்பில் கவிதை போட்டி

திருவாரூர் மாவட்ட திமுக இலக்கிய அணியின் சார்பில் கொரடாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கவிதை எழுதும் போட்டி திமுக மாவட்ட ...

Read moreDetails
Page 191 of 275 1 190 191 192 275
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist