May 13, 2026, Wednesday

Tag: tamilnadu

வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் ராதா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற தனியார் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு மாவீரன் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்குகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Read moreDetails

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க காத்திருப்பு போராட்டம்22பேர் முன்னெச்சரிக்கை கைது

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க காத்திருப்பு போராட்டத்திற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து வானில் சென்ற 22 ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். ...

Read moreDetails

பூதமங்கலத்தில் மிகவும் பழமையான  ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் & ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் வலியுல்லாஹ் அவர்களின் மின்சார  சந்தனக்கூடு  ஊர்வலம்

மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் ஹஜ்ரத் மஹ்சூம் சாஹிப் வலியுல்லாஹ் & ஹஜ்ரத் பக்கீர் மஸ்தான் வலியுல்லாஹ்உலகின் ...

Read moreDetails

மன்னார்குடியில் ADMK இளம்பெண் பாசறை & AMMK நிர்வாகிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் TVK-வில்  இணைந்தனர்

திருவாரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு பயிற்ச்சி பட்டறை மாவட்ட கழக செயலாளர் ...

Read moreDetails

நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் குடவாசல் அருகே எரவாஞ்சேரியில் இருதய நோய் பரிசோதனை & சிகிச்சை முகாம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நடைபெற்ற மருத்துவ முகாமினைமுன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி ...

Read moreDetails

திருவாரூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.. நூற்றுக்கு மேற்பட்டோர் கைது

திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில்..திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தீபம் ஏற்ற தடை விதித்த தமிழக அரசையும்.. காவல்துறையும்.. கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

கழுக்காணி முட்டம் கிராமத்தில் டிட்வா புயல் கனமழையால் தண்ணீர் சூழ்ந்த நிலை 7நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை அருகே கழுக்காணி முட்டம் கிராமத்தில்டிட்வா புயல் கனமழையால் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் 7 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் அவதி. ...

Read moreDetails

கோட்டூரில் அரசு பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

கோட்டூரில் அரசு பேருந்தும் தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி . திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ...

Read moreDetails

தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் P.Rபாண்டியன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக காவிரி அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கைதை கண்டித்து சீர்காழியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தில் கடந்த 2015 ...

Read moreDetails
Page 143 of 278 1 142 143 144 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist