Tag: tamilnadu

காவிரிக்கு தொடர்ந்துDMKகலைஞர் முதல் இன்றைய  முதலமைச்சர் ஸ்டாலின் வரை இன்று வரை துரோகம் பேச்சு

காவிரிக்கு தொடர்ந்து திமுக கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் இன்று வரை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் மன்னார்குடியில் ...

Read moreDetails

திமுக-விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் – அன்புமணி பேச்சு

திமுக விடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்று அன்புமணி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாட்டை சீரழித்த திமுக ...

Read moreDetails

வைகுண்ட ஏகாதசி விழா – எம்.பி. சுதா உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் இராபத்து உற்சவம், பரமபத வாசல் திறக்கப்பட்டு, படியேற்ற சேவை, நிகழ்வுகளுடன் நிறைவு எம்.பி. சுதா உள்ளிட்ட ...

Read moreDetails

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி – ஊர் திரும்பிய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு. சால்வை ...

Read moreDetails

550க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்த செலவில் பக்கெட்டுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கிய ADMK நகர்மன்ற பெண்உறுப்பினர்

சீர்காழி நகராட்சி 21 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன். இவரது வார்டுக்கு உட்பட்ட வடக்கு தெரு,பனமங்கலம், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 550க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில்N.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் முசிறியம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ...

Read moreDetails

திருவாரூரில் ஊதிய உயர்வு வழங்க கோரி ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தில் 70 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைத்தல், திறன் மேம்பாட்டு பயிற்சி, ...

Read moreDetails

பல்வேறு அரசுநிகழ்ச்சிக்காகM.K.ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் முன்னெச்சரிக்கை நிர்வாகிகள் கைது

பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தேனியில் ...

Read moreDetails

மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை அறிவுறுத்தல்

தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு ...

Read moreDetails

நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு Email மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்ற அலுவலகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதை பார்த்த ஊழியர் முதன்மை நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். ...

Read moreDetails
Page 142 of 315 1 141 142 143 315
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist