Tag: tamilnadu

மயிலாடுதுறையில் அரிச்சந்திரா இசை நாடகம் – தத்ரூபமாக நடித்து கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்திய நாடக கலைஞர்கள்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டு இயக்ககம்) சார்பில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாடக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ...

Read moreDetails

தரங்கம்பாடி அருகே வீட்டில் தீ விபத்து – திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவில் உள்ள பழனிவேல் என்பவரது வீட்டில் தீ விபத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக,அதிமுக மற்றும் அரசு சார்பில் நிவாரண உதவி வழங்கபட்டுள்ளது. ...

Read moreDetails

மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”

அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாளர்களையும்.. குத்தகை விவசாயிகளையும், ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வெளியேற்ற துடிக்கிறது என்றும்சட்டப்படி ஆதீனங்களின் நிலங்கள் பட்டா வழங்குவதற்கு பொருத்தமானது தான் என்று ...

Read moreDetails

விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை – சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை

விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி பூங்காவை மீட்டெடுக்க விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். விழுப்புரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி பூங்கா ...

Read moreDetails

தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் வடக்கு தெருவில் பழனிவேல் என்பவரது கூரை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. ...

Read moreDetails

சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹா 85 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரி விழா – அனைத்து மதத்தினர் கலந்துக்கொண்டு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்ஹா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ...

Read moreDetails

விபி ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை – சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் ஒரே ஆதாரமான வேலை உத்திரவாத உரிமையை பாதுகாக்க கோரி சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ...

Read moreDetails

பாட்டிலுக்கு பத்து ரூபாய்…….முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம்…..

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் 5621 கடையில் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்ப கேட்டு வாக்குவாதம் ...

Read moreDetails

நன்னிமங்கலம் தாய்,தந்தையை இழந்து வசித்துவரும் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்றஉறுப்பினர் வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் ,சுமதி தம்பதியர் இவர்களுக்கு ஸ்வாதி , ஸ்வேதா என்கிற இரண்டு பெண் குழந்தைகளும் ...

Read moreDetails

சீரமைப்புபணிக்காகமூடப்பட்டரயில்வேமேம்பாலம்ஜனவரி 5ஆம்தேதிதிறக்கஉள்ளதாகதகவல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் விழா, மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதி உதவியுடன் ...

Read moreDetails
Page 120 of 278 1 119 120 121 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist