Tag: tamilnadu

கன்னியாகுமரி ரியல் எஸ்டேட் நடத்துபவர்களுக்காக குடியிருப்புகளை காலி செய்ய நீர்வளத்துறை நெருக்கடி பட்டாவழங்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம்: ரியல் எஸ்டேட் நடத்துபவர்களுக்காக குடியிருப்புகளை காலி செய்ய நீர்வளத்துறை நெருக்கடி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டு மனு கொடுத்தனர்- நான்கு தலைமுறைக்கு ...

Read moreDetails

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் & உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வருவாய் துறை சார்பில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மயிலாடுதுறை வட்டாட்சியர் சீர்காழி வட்டாட்சியர் சமூக நலத்துறை வட்டாட்சியர் ஆகியோருக்கு பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய ...

Read moreDetails

பணி நிரந்தரம் & ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத DMK அரசை கண்டித்து பெண் ஊழியர்கள் கைது 

பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ...

Read moreDetails

தமிழகத்தில்DMKதலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். & ஆட்சியில் பங்கு கேட்க கண்டித்து  வீரபாண்டியன்  பேட்டி

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். ஆனால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது, ...

Read moreDetails

பரிமளரெங்கநாதர் ஆலயத்தின் ஏகாதேசி பெருவிழா – திரளான பக்தர்கள் வழிபாடு

பரிமளரெங்கநாதர் ஆலயத்தின் ஏகாதேசி பெருவிழாவின் இராப்பத்து 7ம் நாள் திருவிழாவில், பெருமாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடைபெற்றது, திரளான பக்தர்கள் வழிபாடு :- ...

Read moreDetails

கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுகிறது – வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ...

Read moreDetails

“உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சி – மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 823 மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மடிக்கணினிகளை வழங்கினார்:- சென்னையில் நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை சார்பில், அரசு ...

Read moreDetails

இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம ...

Read moreDetails

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம ...

Read moreDetails
Page 107 of 276 1 106 107 108 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist