Tag: tamilnadu

கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன வயல்வெளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன, காய்ந்த பயிரை கையில் ஏந்தி வயல்வெளியில் ...

Read moreDetails

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி,நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட முயல்கிறார்கள் என DMK சபாபதி மோகன் குற்றம்சாட்டினார்

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி, 2025-ல் மாநாடு நடத்தி, நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சிலர் அரசியலுக்கு வர முயல்கிறார்கள் என ...

Read moreDetails

சீர்காழியில் அனைத்து பிரதானவீதிகளிலும் மாவட்ட SP.ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு  பணி

சீர்காழியில் அனைத்து பிரதான வீதிகளிலும் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரி மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் திருட்டை தடுத்து நிறுத்த கோரியும், சட்டவிரோதமாக சவுடு மண் குவாரி அமைத்து அதிக ஆழத்தில் மணல் எடுத்து விற்பனை செய்த பகுதிகளில் ...

Read moreDetails

அரசுபள்ளியின் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த 11-ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் விஷபாம்பு கடித்து உயிரிழந்தார்

அரசு பள்ளியின் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த பதினோராம் வகுப்பு மாணவன் பள்ளியின் வகுப்பறையில் விஷ பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ...

Read moreDetails

கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கத்தினர் கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும், எதனால் என்று கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி கிரிக்கெட் வீரர்கள் ...

Read moreDetails

850 பெண் பிள்ளைகள் கல்வி பயிலும் கட்டிட வளாகத்திற்குள் இருக்கும் வட்டார வளமையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை

பேச மறுக்கும் பெண் பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் வட்டார வளமையத்தால் எங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. சுமார் 850 பெண் பிள்ளைகள் ...

Read moreDetails

சோமலாபுரம் பாலாற்றில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல்கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணைபோகும் VAOமீது நடவடிக்கைஎடுக்க மனு

ஆம்பூர் அருகே சோமலாபுரம் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களுக்கு துணை போகும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகைப்பட ...

Read moreDetails

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20பவுன் நகை750கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு தூய்மை பணியாளர்

திருவாரூரில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த 20 பவுன் தங்க நகை 750 கிராம் வெள்ளி பொருட்களை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு.. ...

Read moreDetails

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் காப்பனாமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் ...

Read moreDetails
Page 100 of 315 1 99 100 101 315
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist