“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”
October 10, 2025
தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், போதிய உணவு வழங்காமல் அலை கழித்ததை கண்டித்து, மூன்று சக்கர வாகனங்களுடன் நூற்றுக்கணக்கான ...
Read moreDetails9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல்: விழுப்புரத்தில் கைது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ...
Read moreDetails20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய் சன்மானம் அளித்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்… சென்னையை சேர்ந்த முத்துலட்சுமி ...
Read moreDetailsமயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற தர்ணா போராட்டம். கௌரவ விரிவுரையாளர்களை பின்வாசல் வழியாக வந்தவர்கள் என்று பொய்யான தகவலை ...
Read moreDetailsமயிலாடுதுறையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்ட மைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட200பேர் கைது:- மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ...
Read moreDetailsதிருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது.இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,BV, ...
Read moreDetailsமயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிச்சாமி ஆய்வு, தொடர்ந்து பனி பெய்து வருவதால்நெல் ஈரப்பத வரம்பை உயர்த்த ...
Read moreDetailsமயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக இன்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்றது. மயிலாடுதுறை ...
Read moreDetailsசீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு ...
Read moreDetailsசீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு சீர்காழி நகராட்சி அலுவலகம் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.