May 6, 2026, Wednesday

Tag: tamil nadu government

தமிழக அரசுப் பணிமனைகள் உலகத் தரத்திற்கு மாற்றம்: ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு வாகனப் பராமரிப்புத் துறையை நவீனமயமாக்கும் நோக்கில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பல்வேறு புதிய திட்டங்களைச் சென்னை ...

Read moreDetails

பக்தர்களின் நீண்டகால கனவு நனவானது… போடி பரமசிவன் மலைக்கோயிலுக்கு ரூ.1 கோடியில் புதிய தார்ச்சாலை மற்றும் பாலம் தயார்!

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்பிகா உடனுறை பரமசிவன் மலைக்கோயில் அமைந்துள்ளது. போடி சுப்புராஜ் ...

Read moreDetails

சாதனைகளைச் சொல்லும் நிழற்படங்கள்… சுண்ணாம்பட்டி கிராமத்தில் மக்கள் திரண்ட தமிழக அரசின் விஸ்வரூப புகைப்படக் கண்காட்சி!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தேரிப்பட்டி ஊராட்சி, சுண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான பிரம்மாண்ட ...

Read moreDetails

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை கிராமநிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்&தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்புபோராட்டம்

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம் மேலும் தாலுகா அலுவலகங்கள் உள்ளே காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர் :- தமிழ்நாடு ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஊராட்சி செயலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தர்ணா போராட்டம்

மயிலாடுதுறையில் ஊராட்சி செயலர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ...

Read moreDetails

“நீதிமன்ற உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாதது” – திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் கூறி முடக்குவது, அரசியலமைப்பு இயந்திரத்தைச் சீர்குலையச் செய்யும் செயல் என நீதிபதி ஜி.ஆர். ...

Read moreDetails

உடல் உறுப்பு தானிகளின் பெருமைக்கு ‘தியாகச்சுவர்’ தமிழக அரசு புதிய கவுரவம்

உடல் உறுப்பு தானம் செய்து மறுவாழ்வு அளிக்கும் உயரிய சேவையைச் செய்தவர்களைப் போற்றும் வகையிலும், பொதுமக்களிடையே தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு புதிய திட்டத்தை ...

Read moreDetails

72-வது கூட்டுறவு வார விழா: ரூ.50.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல் பி.வி.கே. மஹாலில் இன்று நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி ...

Read moreDetails

திண்டுக்கலில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் “தமிழக ...

Read moreDetails

‘பிண’ வேடத்தில் போக்குவரத்து காவலர்: நத்தம் ரவுண்டானாவில் நூதனப் போராட்டம்! போக்குவரத்துக் காவலர் இல்லாத அவலத்தைக் கண்டித்து பொதுமக்களில் ஒருவர் நூதன வேடம்; காவல்துறை அலட்சியத்திற்குப் பொதுமக்கள் கண்டனம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் காவல்துறை அலட்சியத்தைக் கண்டிக்கும் விதமாக, ஒரு பொதுமக்கள் நூதனமான முறையில் 'இறந்த சடலம்' ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist