கோத்தகிரியில் கேரட் சாகுபடி தீவிரம்: பூமி ஈரப்பதம் அடைந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் சாதகமான காலநிலையைப் பயன்படுத்தி, கேரட் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ...
Read moreDetails







