அதி கனமழை பாதிப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை எதிரொலியால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...
Read moreDetails








