சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. க்கு நெஞ்சுவலி ; மருத்துவமனையில் அனுமதி
போலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக குற்றச்சாட்டு வெளியிட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ...
Read moreDetails




















