கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………
January 16, 2026
மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா – கடலில் உலா வந்து மகிழ்ச்சி
January 16, 2026
நெல்லை : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே காவல்துறையினர் மீது அரிவாளால் தாக்குதல் நடத்த முயன்ற இரு சிறுவர்களில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் ...
Read moreDetailsநெல்லை : சமூக வேறுபாட்டைக் காரணமாகக் கொண்டு ஒரு இளம் காதலன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில், குற்றவாளியான ...
Read moreDetailsசர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவுடன் தொடர்புடைய நான்கு சந்தேகப் பயங்கரவாதிகளை, குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு ...
Read moreDetailsபோலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக குற்றச்சாட்டு வெளியிட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ...
Read moreDetailsகோவை : இன்ஸ்டாகிராமில் கருத்தியல் பதிவுகள் மூலம் பிரபலம் பெற்ற 20 வயது இளம்பெண் வைஷ்ணவி, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சித் தொண்டர்களான Virtual Warriors ...
Read moreDetailsமதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்யும் பரிந்துரை தொடர்பான உள்ஒழுங்கு கடிதம், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் ...
Read moreDetailsபோக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருக்கு, பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசத்தில் காவலராக பணியாற்றும் ...
Read moreDetailsதிருப்பதி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு ரயிலில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. சுத்தம் செய்ய ரயில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், ஈஷார் ரயிலின் ...
Read moreDetailsதூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு 7.7.2025 அன்று காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் ...
Read moreDetailsதமிழக காவல்துறை அமைப்பு முற்றிலும் தடம்புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது என முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று கட்சி ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.