Tag: POLICE

தூத்துக்குடி மாவட்டப் புதிய எஸ்.பி. சிலம்பரசன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட சிலம்பரசன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கோ. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து ...

Read moreDetails

பராமரிப்பின்றி சிதிலமடையும் குன்றக்குடி காவல் நிலையச் சுவர் முட்புதர்கள் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் முக்கியப் பொது இடங்களாக விளங்கும் காவல் நிலையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலைய நுழைவுப்பகுதி ஆகியவை முறையான பராமரிப்பின்றிச் சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் ...

Read moreDetails

தக்கலையில் மன்னர் காலத்து மரபு போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர் காவடி எடுத்து வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் அதன் அதிகாரப்பூர்வ தலைநகராகத் திகழ்ந்தது. அந்த காலகட்டத்தில், மக்களின் ...

Read moreDetails

சபரிமலை திருட்டு வழக்கு: திண்டுக்கல் தொழிலதிபரிடம் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

கேரளாவின் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிலை திருட்டு மற்றும் தங்க ...

Read moreDetails

பண்ணைப்புரம் அருகே குடிநோயாளி கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில், மதுபோதையில் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் மகனாலேயே அடித்துக் கொலை ...

Read moreDetails

சாணார்பட்டி குடிபோதையில் மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ...

Read moreDetails

ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மதுவிலக்கு சட்ட மீறல் வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ...

Read moreDetails

ஒட்டன்சத்திரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஒட்டன்சத்திரம் ...

Read moreDetails

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல்  சிபிஐ  காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் விசாரணை!

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ...

Read moreDetails

ரவுடியை பிடிக்கச் சென்று பாறையில் சிக்கிய 5 போலீசார் உயிருடன் மீட்பு!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒரு ரவுடியைப் பிடிப்பதற்காக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக மலையின் பாறைப் பகுதியில் சிக்கித் தவித்த ...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist