Tag: PM MODI

வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம் – விறுவிறுப்பான பீகார் தேர்தல்

பீகாரில் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கும் சூழலில், அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு, மின்னணு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கி இருக்கிறது. பீகாரில் 243 சட்டசபை ...

Read moreDetails

பாதுகாப்புப் படையை கட்டுப்படுத்தும் உயர்வகுப்பினர் – ராகுல் பகீர் குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள 10 சதவீத உயர் வகுப்பைச் சேர்ந்த மக்களே, பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்தி வருவதாகவும், பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினருக்கான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என்று ராகுல் ...

Read moreDetails

முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு – ஓட்டுப்போட தயாரான பீகார் மக்கள்

பீகார் மாநில சட்டசபைக்கு முதல்கட்டமாக வரும் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள 121 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பீகாரில் நவம்பர் 6 ...

Read moreDetails

பீகார் மக்கள் ஏன் வேலைக்காக பிற பகுதிகளுக்கு சென்றனர்? – ப்ரியங்கா கேள்வி

நிதிஷ்குமார் அரசு வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறியதால்தான், பீகார் மக்கள் வேலைத்தேடி இந்தியா முழுவதும் சென்றிருப்பதாக, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பெகுசராய் பகுதியில் நடந்த பிரசார ...

Read moreDetails

முதலில் இந்தியா தான் குரல் கொடுக்கும் – மோடி பெருமிதம்

உலகளவில் ஏற்படும் எந்தவொரு நெருக்கடிகளுக்கும், இந்தியா தான் முதலில் பதிலளிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். சத்தீஷ்கர் மாநிலம் நவ ராய்ப்பூர் நகரில் பிரம்மகுமாரிகள் அமைப்பிற்கான ...

Read moreDetails

“பிரதமர் திமுகவைத்தான் குற்றம்சாட்டினார், தமிழர்களை அல்ல” – தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் நரேந்திர மோடி மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட கண்டனத்துக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார். பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் ...

Read moreDetails

தமிழகத்தில் வெறுப்பு அரசியலை வளர்க்கும் திமுக : எல்.முருகன் குற்றச்சாட்டு

“தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதையே திமுக வளர்த்துக் கொண்டு வருகிறது. பாஜகக் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பு எடுக்க தேவையில்லை,” என மத்திய அமைச்சர் எல். ...

Read moreDetails

ஒரு நாட்டின் பிரதமரே இப்படி பேசலாமா? – வெகுண்ட திருமா

தமிழகத்தில் பீகார் மக்களை துன்புறுத்துகிறார்கள் என பிரதமர் பேசுவது ஆபத்தான அணுகுமுறை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கங்கள் கூட்டமைப்பு ...

Read moreDetails

அற்ப அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை குற்றச்சாட்டு

தாத்தா காலத்தில் தொடங்கிய அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

பிகார் மற்றும் தமிழ்நாடு மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது வருத்தத்திற்குரியது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். பிகார் மாநிலம் ...

Read moreDetails
Page 6 of 21 1 5 6 7 21
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist