January 17, 2026, Saturday

Tag: murugan

நத்தம் திருமலைக்கேணி முருகப் பெருமான் கோவிலில் மார்கழி கார்த்திகை விழா திரளான பக்தர்கள் தரிசனம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதக் கார்த்திகையை ...

Read moreDetails

பழனி மலைக்கோயிலில் ‘ராஜ அலங்கார’ முருகன் திருவுருவம் தாங்கிய 2026 புத்தாண்டு நாட்காட்டி வெளியீடு

திண்டுக்கல் மாவட்டம், அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகத்தின் ...

Read moreDetails

பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு முருகனை தரிசனம் செய்ய மலைக்கோயிலில் அலைமோதிய மக்கள் வெள்ளம்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகப் போற்றப்படும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், இன்று 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ...

Read moreDetails

திண்டுக்கல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி கார்த்திகை விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்புப் பூஜை விழா வெகு ...

Read moreDetails

“முருகன், சிவன் ஹிந்துவா ?” – சீமானின் கேள்வி

சென்னை : “முருகனும் சிவனும் ஹிந்து கடவுள்களா?” எனக் கேள்வியெழுப்பி, அரசியல் மட்டுமல்லாது மத அடையாளங்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

Read moreDetails

மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே முருக பக்தர்கள் மாநாடு..! – திருமாவளவன்

மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை உலக தமிழ் சங்க சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவன், ...

Read moreDetails

ஊழல் என்ற வார்த்தை பாஜகவுக்கு தெரியாது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி கண்ணை கட்டிக்கொண்டு பேசுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார் புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் ...

Read moreDetails

உலகின் 3-வது உயரமான முருகன் சிலைக்கு பிரதிஷ்டை

வேலூர் மாவட்டம் புதுவசூரில் அமைந்துள்ள தீர்த்தகிரி மலையில், 92 அடி உயர முருகன் சிலைக்கு பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேகம் விழா நேற்று பக்தியுடன் நடைபெற்றது. சென்னை–பெங்களூரு ...

Read moreDetails

வைகாசி விசாகம் எப்போது? விரதம் இருந்த என்ன பலன் ?

வைகாசி விசாகம், தமிழ் மாதங்களில் ஒன்றான வைகாசியில், விசாக நட்சத்திரம் சந்திக்கும்போது கொண்டாடப்படும் ஒரு புனித நாளாகும். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. ...

Read moreDetails

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

முருகப்பெருமான் சூரனை வதம் செய்த புனிதத் தலம் தான் திருச்செந்தூர். குருபகவானுக்கு காட்சி அளித்தும், சிவபூஜை செய்த வடிவத்தில் அருளும், திருக்கை வேலால் நாழிக் கிணற்றை உருவாக்கிய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist