May 13, 2026, Wednesday

Tag: dogs

ஒரே இரவில் கடித்துக் குதறிய தெருநாய்கள்: சாயல்குடி அருகே 20 செம்மறி ஆடுகள் பலி – கதறும் விவசாயிக்கு அரசு இழப்பீடு வழங்கக் கோரிக்கை!

: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் கிராமத்தில், வெறிபிடித்த தெருநாய்கள் ஆட்டு மந்தைக்குள் புகுந்து கடித்துக் குதறியதில் 20 செம்மறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த ...

Read moreDetails

ராஜபாளையம் அருகே கொடூரம்: ஆட்டுத் தொழுவத்திற்குள் புகுந்து வெறிநாய்கள் வேட்டை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த வெறிநாய்கள் கூட்டம், அங்கிருந்த ஆடுகளைக் கடித்துக் குதறியதில் 13 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ...

Read moreDetails

நாய்களைக் கட்டுப்படுத்து… இல்லையேல் வாக்காளர் பட்டியலில் சேர்  தெருநாய்கள் தொல்லைக்கு எதிராக வினோத போஸ்டர் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் அட்டகாசத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு வினோத ...

Read moreDetails

சென்னையில் நாய்–பூனை வளர்க்கும் மக்களுக்கு கட்டாய லைசென்ஸ் : பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம்!

சென்னை:சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாய் மற்றும் பூனைகளை வீட்டில் வளர்க்கும் அனைவரும் லைசென்ஸ் பெறுவது கட்டாயம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற ...

Read moreDetails

தெருநாய்கள் பிரச்னை : அரசின் செயலற்ற தன்மைக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி

தெருநாய்கள் பிரச்னையில் அரசின் செயலற்ற தன்மையால் நிலைமை மோசமடைந்துள்ளதாக உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் நோய் தொற்று அதிகரித்து, பல ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist