Tag: district news

பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜை

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு ...

Read moreDetails

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோயிலை 108 ...

Read moreDetails

வழுவூர் 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா

மயிலாடுதுறை வழுவூர் அருகே 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான ...

Read moreDetails

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம்& நாட்டியாஞ்சலி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம் செய்து பக்தர்கள் வழிபாடு, பல்வேறு ...

Read moreDetails

மகளிர்களுக்கு 5000 உரிமைத்தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கலர்கோலம் நன்றி

மகளிர்களுக்கு ரூபாய் 5000 உரிமைத் தொகை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தெருக்களில் வீடுகளுக்கு முன்பாக கலர் கோலம் விட்டு வரவேற்று நன்றி தெரிவிக்கும் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு “அமர்நாத்” பனி லிங்கம் போல பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்க சிறப்பு பூஜை

மயிலாடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு "அமர்நாத்" பனி லிங்கம் போல பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது , பாஜக சார்பில் நடத்தப்பட்ட ...

Read moreDetails

மகளிர் உரிமை தொகையை நிறுத்த BJP முயற்சி அதற்கு துணையாக அடிமை ADMK முயற்சி மன்னார்குடியில் துணை முதல்வர் பேச்சு

மகளிர் உரிமை தொகையை நிறுத்த பாஜக முயற்சி பண்ணுச்சு அதற்கு துணையாக அடிமை அதிமுக முயற்சி பண்ணுச்சு ஆனால் நம்ம முதல்வர் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் எதிர்பாராதவிதமாக மகளிருக்கு ...

Read moreDetails

பரசலூரில் வேளாண் கல்லூரி&ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி பயிற்சி முகாம்

பரசலூரில் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி முகாமில் தமிழர்களின் மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய ...

Read moreDetails

கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

கொரடாச்சேரியில் மாபெரும் குதிரை வண்டி எல்கை பந்தயத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார் - 100க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் கலந்து கொண்ட ...

Read moreDetails

திருவள்ளூர்15கிராமத்தை சேர்ந்த540குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைபட்டா V.G.ராஜேந்திரன் வழங்கினார்

திருவள்ளூர் அருகே 15 கிராமத்தை சேர்ந்த 540 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கசவநல்லாத்தூர், ...

Read moreDetails
Page 50 of 257 1 49 50 51 257
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist