August 11, 2026, Tuesday

Tag: district news

நினைத்ததை முடிக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நினைத்ததை முடிக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 34 ...

Read moreDetails

உலக யானைகள் தினம் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பாசமுடன் வாழ்த்து யானையும் மகிழ்ச்சி

உலக யானைகள் தினம் திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பழங்கள் காய்கறிகள் கொடுக்கப்பட்டது பக்தர்கள் பாசமுடன் யானைக்கு க கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர் அதற்கு யானையும் ...

Read moreDetails

சபரிமலை

கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் கடினமான யோகசனங்களில் மாணவ-மாணவிகள் உலக சாதனை

மயிலாடுதுறையில் பூர்ணபுஜங்காசனம், சிறுவிக்ரமாசனம், விருச்சிகாசனம், சக்கராசனம் ஆகிய கடினமான யோகசனங்களில் மாணவ-மாணவிகள் உலக சாதனை:- மயிலாடுதுறையில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் மாவட்ட ...

Read moreDetails

கடந்த 2தினங்களாக பெய்த மழையின் காரணமாக சுதாகர் என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து சேதம்

கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக தரங்கம்பாடி அருகே சுதாகர் என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா ...

Read moreDetails

சீர்காழி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை

சீர்காழி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானியத் தெருவை ...

Read moreDetails

ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராகும் குறுவை பயிர்களை புகையான் நோய் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் 96 ஆயிரம் ஏக்கரில் குருவை சாகுபடி விவசாயிகள் செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குருவை நெற்பயிர்கள் புகையான் நோய் ...

Read moreDetails

ஊத்துக்கோட்டை புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு திருவள்ளூர் மாவட்டம் ...

Read moreDetails

ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே ஓடக்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 12 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா , கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் தீமித்து சுவாமி தரிசனம் ...

Read moreDetails

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' மாநில ...

Read moreDetails
Page 303 of 333 1 302 303 304 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist