August 11, 2026, Tuesday

Tag: district news

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கைது

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ...

Read moreDetails

மயிலாடுதுறை பெரியகோவில் என்று மாயூரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்திவிழா

மயிலாடுதுறை பெரியகோவில் என்று அழைக்கப்படும் புகழ்வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்திவிழா மற்றும்’ உலக யானைகள் தின கஜபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு:- மயிலாடுதுறையில் ...

Read moreDetails

திருவள்ளூர் மாவட்ட மையம் சார்பில் வருவாய் & பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் நியாயமான 7 அம்ச கோரிக்கை

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மையம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களின் ...

Read moreDetails

தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை

ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வாள் ...

Read moreDetails

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் தரமற்ற வகையில் மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ...

Read moreDetails

மாமியாரை கழுத்து நெரித்து கொன்ற மருமகள் – போலீசில் சரணடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனிவேல் என்பவரின் மனைவி தேவி மற்றும் அவரது மாமியார் அய்யம்மாள் இடையே குடும்ப தகராறு ...

Read moreDetails

தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் &MLAபன்னீர்செல்வம் நடமாடும் வாகனத்தை தொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறை அருகே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர். பயனாளிக்கு பொருட்கள் வழங்கும் போது எடை மெஷின் பழுதானதால் ரேஷன் பொருட்கள் ...

Read moreDetails

விழுப்புரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்கம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை விழுப்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு ஜி ஆர் பி தெருவில் துவக்கி வைத்தார். 60 ...

Read moreDetails

நந்தன் கால்வாய் திட்டம் விரைந்து முடிக்கTVK-சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டனஆர்ப்பாட்டம்

நந்தன் கால்வாய் திட்டம் விரைந்து முடிக்கக் கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். விழுப்புரம்: நந்தன் கால்வாயை தென்பெண்ணை ...

Read moreDetails

சீர்காழி பகுதியில் திடீர் கனமழையால் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கொள்ளிடம் வட்டாரங்களில் நிகழாண்டு சுமார் 20,000 ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்த திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் வட்டாரத்தில் ...

Read moreDetails
Page 302 of 333 1 301 302 303 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist