August 11, 2026, Tuesday

Tag: district news

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் பக்தர்கள் வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் விதவிதமான கலர் ...

Read moreDetails

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு தாக்கி, நகை மற்றும் பணம் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ...

Read moreDetails

தாமிரபரணியில் மூழ்கடித்து கொலை : 3 நாள் கழித்து இளம்பெண் உடல் மீட்பு

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ...

Read moreDetails

பெற்றோரை கொன்ற மகன் மீது குண்டாஸ் சட்டம்

ஈரோடு : சொத்து பிரச்னையில் தந்தை மற்றும் தாயை அடுத்தடுத்து கொலை செய்த மகன் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்துள்ளது. ஈரோடு அருகே நஞ்சனாபுரம் ...

Read moreDetails

தொழிற்சாலையில் நச்சு வாயு கசிவு : அரசு பள்ளி மாணவியர் 4 பேருக்கு மூச்சுத்திணறல்

கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் நான்கு மாணவியர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

Read moreDetails

மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம்

நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு ; நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம். படக்காட்சிகள் ; ஆர்பாட்டம், கோஷம். பேட்டி ...

Read moreDetails

முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் விழுப்புரம் மாவட்டம் நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆன 27 பள்ளிகளில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செள்வபெருந்தகை ...

Read moreDetails

எடமணல் நுகர்பொருள் வாணிகழக கிடங்கில் சுமை பணி கைவிடக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

எடமணல் நுகர்பொருள் வாணிகழக கிடங்கில் சுமை பணியை தனியாருக்கு ஒப்பந்தம் செய்துள்ளதை கைவிடக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:-மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails

சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கணக்கான குடும்பங்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கன்னியாகுமரி மாவட்டம்: சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் நூற்றுக்கணக்கான குடும்பங்களோடு வசித்து வந்த நிலங்கள் தற்போது இந்து அறநிலையத்துறை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்துள்ளது- தங்கள் பிள்ளைகளின் ...

Read moreDetails

முதலமைச்சரின் ஊரகப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் நிகழ்ச்சி

முதலமைச்சரின் ஊரகப் பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டம் நிகழ்ச்சியை முதலமைச்சர் தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ...

Read moreDetails
Page 294 of 337 1 293 294 295 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist