August 11, 2026, Tuesday

Tag: district news

ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

அரங்கக்குடி ஜமாத்தில் இருந்து ஊர்விலக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியர் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் புகார்:- ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற கால்நடைகளுக்கான மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து குடல்புழு நீக்கம், சினை ஊசி, பெரியம்மை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் ...

Read moreDetails

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்

நோயாளிகள் நலன், மருத்துவர் நலன், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்.தமிழக அரசின் முயற்சியால் ...

Read moreDetails

கொக்கூர் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்

கொக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கைலாசநாதர் சுவாமி கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம்; கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ...

Read moreDetails

தரங்கம்பாடி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு

தரங்கம்பாடி அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி, சங்கரன்பந்தல், இலுப்பூர்,உத்திரங்குடி, ...

Read moreDetails

குதம்பை சித்தர் நகரில் லட்சுமிவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறை குதம்பை சித்தர் நகரில் உள்ள லட்சுமி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை. ஐந்தடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு:- மயிலாடுதுறை ...

Read moreDetails

புனித ஆரோக்கிய அன்னை  பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு  பாதயாத்திரை

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணிபுனித ஆரோக்கிய அன்னை  பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு  பாதயாத்திரையாக படையெடுக்கும் பக்தர்கள்: பல மையில் தூரம் நடந்து வரும் நிலையில் களைப்பு தெரியாமல் ...

Read moreDetails

சீர்காழி நகராட்சி ஆதார் மையத்தை மூடியதால் பொதுமக்கள் ஏமாற்றம்

பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டையின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான மையத்தை சீர்காழி நகராட்சி நிர்வாகம் திடீரென மூடியுள்ளதால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்திற்கும், சிரமத்திற்கும் ...

Read moreDetails

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 119 வது ஜெயந்தி விழா

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள பழனிவேலு தொழிற்பயிற்சி பள்ளியில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 119 வது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள ...

Read moreDetails

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் சட்டமன்ற தொகுதியில் 2லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்கள்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை மூலம் விழுப்புரம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேலான உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ...

Read moreDetails
Page 293 of 337 1 292 293 294 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist