August 12, 2026, Wednesday

Tag: district news

ஸ்டாலின்திட்ட மருத்துவமுகாம்MLAநிவேதாமுருகன் கர்ப்பிணிதாய்மார்களுக்கு ஊட்டச்சத்துபெட்டகம் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பூம்புகார் ...

Read moreDetails

திருவாரூர் மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக… திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் 'திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை காவல்துறையினர் ...

Read moreDetails

மயிலாடுதுறை விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்த தடைவிதித்ததால் , மாவட்டஆட்சியரகம் முன்பு சாலைமறியல்

மயிலாடுதுறை அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை பயன்படுத்த குத்தகைதாரர் தடைவிதித்ததால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொண்டு செல்ல முடியாமல் பெண்விவசாயி தவிப்பு. மாவட்ட ஆட்சியரகம் முன்பு ...

Read moreDetails

டாஸ்மாக்பணியாளர்கள் சங்கம்சார்பில் அக்டோபர்9தேதிடாஸ்மார்க்பணியாளர்களின் கோரிக்கைவலியுறுத்திபோராட்டம்

மிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி டாஸ்மார்க் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட ...

Read moreDetails

ஆறுபாதி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் எம்எல்ஏ கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறு பாதி ஊராட்சியில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது முகாமினை ...

Read moreDetails

அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா குடியிருப்புக்கு ரூபாய் 50,000 கேட்பதாக குற்றம் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுத்த பெண்கள்

மயிலாடுதுறை அருகே அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டா குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்க மின்சார துறையினர் ரூபாய் 50,000 கேட்பதாக குற்றம் சாட்டியும், 10 ...

Read moreDetails

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள்

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியில் இரவல் சைக்கிளில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பிடித்த நரிக்குறவ மாணவிகள் 2 பேருக்கு சொந்த செலவில் 2 மிதிவண்டிகளை வாங்கித்தந்த பூம்புகார் ...

Read moreDetails

செறுதியூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக தவித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ...

Read moreDetails

7 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரப்படாததால் பாதிக்கப்பட்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி சரோஜா பெயருக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் ...

Read moreDetails

பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு

சீர்காழி அருகே பூம்புகார் சாயாவனம் பகுதியில் குயிலினும் இன் மொழியால் சமேத சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரிய மிக்க பூம்புகார் நகரத்தின் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் ...

Read moreDetails
Page 267 of 337 1 266 267 268 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist