August 13, 2026, Thursday

Tag: district news

செஞ்சி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் கீழ் 5.59கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் 5.59கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நீதி ...

Read moreDetails

சங்கம் முக்கியம் இல்ல சமோசா தான் முக்கியம், கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு 20 சதவீதம் வழங்கிட வேண்டும் ஓய்வு பெற்ற ...

Read moreDetails

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற..இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ...

Read moreDetails

சீர்காழி கணவன், மகள்களுக்கு தெரியாமல்  சொத்துகள் விற்று விட்டு தலைமறைவாகிய பெண் விட்டதாக புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சாவடி தெரு, எம்ஜிஆர் நகரில் பாலமுருகன் (வயது 52) இவரது மனைவி ரேவதி (45), இவரது மகள்கள் யுகிதா ...

Read moreDetails

தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் M.P.ஆ.ராசா இவ்வாறு பேசினார்.

திருவள்ளூரில் திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ள பாக ...

Read moreDetails

மாநில மல்லர் கம்பம் போட்டியில் வென்ற விழுப்புரம் வீராங்கனைகள் இருவரும், முன்னாள் அமைச்சர்  பொன்முடி தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா, பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. மல்லர் கம்பம் வீராங்கனைகள். இவர்கள் இருவரும், கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ...

Read moreDetails

மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் ஷேல் , எரிவாயு திட்டத்திற்கு  தமிழக அரசு மறைமுக ஆதரவா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை முற்றிலும் நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ...

Read moreDetails

பொதுமக்கள் பங்கேற்ற புரட்டாசி மாத சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி

சென்னை பாடிகுப்பம் அம்பேத்கர் நகரில் ஸ்ரீ பிரசன்ன சீனிவாச பெருமாள் சேவா சங்கம் சார்பில் 7 ஆம் ஆண்டு புரட்டாசி மாத விழாவும் பொது மக்களுக்கு அன்னதானம் ...

Read moreDetails

சீர்காழியில் 1லட்சம் பனை விதை நடவு பணி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உப்பனாற்றங்கரையில் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வாகவும், நீர்நிலை கரைகளை பலப்படுத்தும் வகையிலும்,பசுமை சேவை சார்பில் ஒரு லட்சம் பனை விதை ...

Read moreDetails

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பணி முடித்து நூறுக்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை கால முற ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வருவாய் துறையில் பணிபுரிபவர்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் ...

Read moreDetails
Page 264 of 337 1 263 264 265 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist