August 13, 2026, Thursday

Tag: district news

காளிங்கராயன்ஓடை கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ண அங்கன்வாடி கட்டிடத்தை S.ராஜகுமார் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் ஊராட்சி காளிங்கராயன்ஓடை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டிடம் வேண்டுமென்று மயிலாடுதுறை சட்ட ...

Read moreDetails

மன்னார்குடி அருகே ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கம்பி வேலியை 50-க்கும் மேற்பட்டோர் அடித்து உடைக்கும் வீடியோ

மன்னார்குடி அருகே மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு -வின் முப்பாட்டனார் அவருக்கு சொந்தமான தோட்டத்தினை தற்போது கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவருடைய ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை; இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை ...

Read moreDetails

. தன்னை ஏமாற்றிய கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவரை மயிலாடுதுறையை அடுத்த ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ...

Read moreDetails

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்துமயிலாடுதுறையில் பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்களை சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொருத்துக் கொள்ளாது என்று கூறி ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் தலைமை நீதிபதியை நோக்கி ...

Read moreDetails

கொள்ளிடத்தில் திருமாவளவனுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விசிகவினர் திடிர் சாலைமறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் காவல்நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவனுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க கோரி ...

Read moreDetails

திருவாரூர் அருகே திமுக இலக்கிய அணி சார்பில் கவிதை போட்டி

திருவாரூர் மாவட்ட திமுக இலக்கிய அணியின் சார்பில் கொரடாச்சேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கவிதை எழுதும் போட்டி திமுக மாவட்ட ...

Read moreDetails

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

100 நாள் பணியாளர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்க வேண்டும் , ஒன்றிய அரசு 100 நாள் வேலை கொடுக்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் கொடு , ...

Read moreDetails

மயிலாடுதுறை திமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 1951 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் குமாரசாமி ராஜா அவர்களால் பிரசவ மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீன 24 வது ...

Read moreDetails

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணைய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு, காரவகைகள் தயாரிக்க கூடாது என மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் அறிவுரை

ருவள்ளூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு பலகாரங்கள் மற்றும் காரவகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிவி நாயுடு சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ...

Read moreDetails
Page 262 of 337 1 261 262 263 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist