August 14, 2026, Friday

Tag: district news

கிராம நிர்வாக உதவியாளர்கள் VAOபதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல்

கிராம நிர்வாக உதவியாளர்கள் வீஏஓ பதவி உயர்வு பெற 10 ஆண்டுகளுக்கு பதில் 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம ...

Read moreDetails

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நெற்பயிர்களை புதியசெயலி மூலம் கணக்கெடுக்கும் பணி வேளாண்துறை விவசாயிகள் வாக்குவாதம்

மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழி சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா விவசாயத்தை விவசாயிகள் மேற்கொண்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த ...

Read moreDetails

சீர்காழி நகராட்சியில் மீண்டும் தற்காலிக ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் அமைந்துள்ளது. இங்கு நகராட்சி நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

Read moreDetails

இலங்கை கடற்படையாள் கைது செய்த கணவரை மீட்டு தர கர்ப்பிணி பெண் கண்ணீர் விட்டு பூம்புகார் எம்எல்ஏயிடம் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ...

Read moreDetails

பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வருவது தான் சமூக நலத்துறையின் வெற்றி அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வருகை தந்தார் , அப்போது செய்தியாளர்கள் ...

Read moreDetails

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை

மயிலாடுதுறையில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச அரங்க தலங்களில் ஐந்தாவது தலமும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது தலமுமான ...

Read moreDetails

மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மயிலம்மன் பூஜை அம்பிகை உருவம் கொண்டு சோடசதீபாரதனை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து ...

Read moreDetails

மாங்கனாம்பட்டில் கடந்த மாதம் 1-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 30 சரவரன் நகை & 75ஆயிரம் கொள்ளையடிக்கப்பட் வழக்கில் 3கைது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தஸ்லீம். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.கடந்த மாதம் 1 ஆம் தேதி வீட்டில் அவரது ...

Read moreDetails

யாருமே போகாத இடத்துல யாருக்கு பாலம்? – கேள்வியெழுப்பும் பொதுமக்கள்

வண்டலூர் அருகே ஏரி, வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படும் மேம்பாலத்தின் கட்டுமான பணிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை வண்டலூரை அடுத்துள்ள ...

Read moreDetails

மயிலாடுதுறை காவிரி துலா உற்சவத்தின்5-ம் நாள் ஐதீகத் திருவிழா மயில் உருவில் நடனமாடி தீர்த்தவாரி உற்சவம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் சமயக்குரவர்களால் பாடல் பெற்றதுமான மாயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. .மயில் உருப்பெற்ற அம்பாள் தனது சாபம் நீங்க இறைவனை ...

Read moreDetails
Page 240 of 337 1 239 240 241 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist