August 16, 2026, Sunday

Tag: district news

ரூ.200 கோடி மதிப்புள்ள மசூதி சொத்துகள் மூத்தவல்லிகள் முறைகேடாக விற்பனை? – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் நான்கு மசூதிகளுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகள் சுமார் ரூ.200 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாறு நாடகம் – கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த இருவர், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து

மயிலாடுதுறை அருகே நீடூரில் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மற்றும் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்துக் காண்பித்து மும்மதங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அசத்தினர். கிறிஸ்மஸ் தாத்தா ...

Read moreDetails

முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை – மாவட்ட ஆட்சியரிடம் 86 வயது முதியவர் மனு

திருவள்ளூர் அருகே பூர்வீக சொத்துக்களை முறைகேடாக பட்டா மாற்றிய சொத்துக்களின் பட்டாவை ரத்து செய்து கூட்டுப் பட்டா வழங்க வேண்டும் என்றும் முதியவர் என்றும் பார்க்காமல் தாக்கும் ...

Read moreDetails

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு

கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும் ...

Read moreDetails

ஏசுகிறிஸ்துவின் உருவத்தை சூரிய ஒளியைக்கொண்டு மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்த ஆசியாவின் முதல் சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட்டிஸ்ட்

கிறிஸ்மஸ் விழாவையொட்டி மயிலாடுதுறையில் ஏசுகிறிஸ்துவின் உருவத்தை சூரிய ஒளியைக் கொண்டு மரப்பலகையில் தத்ரூபமாக வரைந்து அசத்திய ஆசியாவின் முதல் சன்லைட் வுட் பர்னிங் ஆர்ட்டிஸ்ட்:- மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

சீர்காழி அருகே கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சீர்காழிதாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி ...

Read moreDetails

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் அருண் இவர் அதே பகுதியில் அலுமினிய சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறார் இவர் மின்டு பகுதியில் இதே தொழிலை செய்து வரும் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- சென்னையில் 6-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்:- தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு ...

Read moreDetails

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பணி நிரந்தம் கோரி மயிலாடுதுறையில் ஒப்பந்த செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்:- சென்னையில் 6-வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்:- தமிழ்நாட்டில் 2015-ஆம் ஆண்டு ...

Read moreDetails

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு ஜெகன் மூர்த்தியார் பேட்டி

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை அரசு மடை மாற்றி வேறு துறைகளுக்கு செலவு செய்கின்றது என்றும்,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றும் புரட்சி பாரதம் ...

Read moreDetails
Page 199 of 337 1 198 199 200 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist