August 14, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி

by Satheesa
December 23, 2025
in News
A A
0
முன்னாள் அதிமுக அமைச்சர் பெயரை சொல்லி பண மோசடி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் அருண் இவர் அதே பகுதியில் அலுமினிய சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறார் இவர் மின்டு பகுதியில் இதே தொழிலை செய்து வரும் தொழில் ரீதியான நண்பர் மதன் மூலம் அரவிந்த் அறிமுகம் ஆகிறார் அரவிந்த் மற்றும் சதீஷ் இருவரும் நண்பர்கள் இதில் சதீஷ் என்பவர் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று கூறி அறிமுகம் ஆகிய உள்ளனர். அப்பொழுது சதீஷ் என்பவர் தன்னிடம் பிசினஸ் ஒன்று உள்ளது என்று கூறியுள்ளார் பணம் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஆனால் இத்தொழிலில் முதலீடு செய்ய எனக்கு விருப்பமில்லை எனக் கூறிய அருண் மறுப்பு தெரிவித்துள்ளார் பலமுறை தொடர்பு கொண்டு மூளைச்சலவு செய்து அவரிடம் இருந்து ரூபாய் ஒரு கோடியை 15 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர் மேலும் இந்த பணத்திற்கு இரண்டு மணி நேரத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளனர் ஆனால் 24 மணி நேரம் ஆகியும் பணம் திருப்பி தராத நிலையில் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்பது உணர்ந்த அருண் இது குறித்து சம்பந்தப்பட்ட சதீஷ் அரவிந்த் மற்றும் அவருடைய கூட்டாளர்களிடம் பேச்சாற்றை ஈடுபட்டார் ஆனால் அவர்கள் நாளை மதியம் பணம் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் இந்நிலையில் அருண் தன்னுடைய பணம் மற்றும் சக நண்பர்கள் தெரிந்தவர்கள் என பல பேரிடமிருந்து பணம் பெற்று இந்த ஒரு கொடிய 15 லட்சம் ரூபாயில் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது இதனால் சுமார் ஒரு மாதங்கள் ஆகியும் இதுவரை பணத்தை திருப்பித் தராததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் அலுவலக காவல்துறையினர் இதுவரை இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தான் பிறரிடம் வாங்கிய கடனை திருப்பித் தர முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் ஆளாகியுள்ளதாக அருண் தெரிவித்தார் மேலும் முன்னாள் அதிமுக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று கூறி பல பேரிடம் மோசடியில் ஈடுபட்டு வரும் சதீஷ், அரவிந்த் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்க வைத்தார்

இதுகுறித்து காவல்துறையிடம் கேட்டதற்கு அருண் வழக்கு பதிவு போவதாக கூறியதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்

மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதாகவும் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விசாரணை முடிந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என விளக்கம் அளித்துள்ளனர்

Tags: admkdistrict newsmoney launderingtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உங்க டெல்லி ஓனரிடம் சொன்னீர்களே என்ன ஆனது? EPS – ஸ்டாலின் கேள்வி

Next Post

கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

திருவாரூர் சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மதிய உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரத்தை சோதித்தார்

August 11, 2026
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

எப்போது மின்கம்பி அறுந்துவிழும் என்ற அச்சத்தோடு ஆடிப்பெருக்கை கொண்டாடிய திருவாரூர் பொதுமக்கள்

August 4, 2026
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.