August 16, 2026, Sunday

Tag: district news

பால்குடம் ஏந்தி சென்ற மேல்மருவத்தூர் பக்தர்கள்……. கயிறு கட்டி வரிசை படுத்திய இளைஞர்கள்..

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இந்த கோவிலுக்கு பெண்கள் ...

Read moreDetails

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் புத்தாண்டை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது ...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரத்தில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆங்கில புத்தாண்டு 2026 ஐ முன்னிட்டு விழுப்புரம் நகரப்பகுதி சேவியர் காலனி பகுதியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதற்கு ...

Read moreDetails

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை ஊர் மக்கள் வரவேற்பளித்தனர்

ராணுவத்தில் 30-ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று ஊருக்கு வந்த மாப்பிள்ளையை மன்னார்குடி அருகே ஊர் மக்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர் . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேல ...

Read moreDetails

DMKஅரசை தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் என திருவாரூரில் நடைபெற்ற PMK செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சொந்த மாவட்டம் எனக் கூறிக்கொண்டு திருவாரூர் வளர்ச்சி அடைய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் கையாலாகாத திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைய செய்வோம் ...

Read moreDetails

திருவாரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

திருவாரூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் நகர பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன, புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ...

Read moreDetails

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஒரே இடத்தில் கூடி வழிபாடு நடத்திய நிகழ்வில் திமுக மாநில விவசாய ...

Read moreDetails

திருவள்ளூர் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணி V.G.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினர்

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணியை மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டி ...

Read moreDetails

திருவள்ளூர் 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனை

திருவள்ளூர் அருகே 100 ஆண்டுகள் பழமையான கௌடி தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ஆங்கில புத்தாண்டையொட்டி 100 ஆண்டுகள் பழமையான ...

Read moreDetails
Page 189 of 337 1 188 189 190 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist