சம்பா நெல் கிடங்குகளில் இருப்பில் உள்ளதால் குறுவை நெல் இருப்பு வைக்க இடமில்லை
திருவாரூர் அருகே திருநெய்ப்பேர், மாங்குடி,மாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்நெல் கொள்முதல் தடைப்பட்டு கொட்டி கிடப்பதையும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று நேரில் ...
Read moreDetails
















