Tag: district news

சம்பா நெல் கிடங்குகளில் இருப்பில் உள்ளதால் குறுவை நெல் இருப்பு வைக்க இடமில்லை

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர், மாங்குடி,மாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்நெல் கொள்முதல் தடைப்பட்டு கொட்டி கிடப்பதையும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று நேரில் ...

Read moreDetails

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு & தர்ணா போராட்டம்

விழுப்புரம் கோட்டம், விழுப்புரம் வட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 18, 2025 அன்று நடைபெற்ற கலந்தாய்வு ஆணையை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் ...

Read moreDetails

சென்னை பெரம்பூர் அருகே மழை நீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டும் பொழுது வேரோடு சரிந்த புங்க மரம்

சென்னை பெரம்பூர் பட்டேல் தெருவில் கடந்த சில நாட்களாக மழைநீர் கால்வாய் பணி நடைபெற்று வருகிறது பணிக்காக பட்டேல் தெருவில் பள்ளம் தோண்டும் பொழுது புங்கை மரம் ...

Read moreDetails

செஞ்சி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை சார்பில் தாட்கோ திட்டத்தின் கீழ் 5.59கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக செஞ்சி பேரூராட்சியில் 5.59கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமூக நீதி ...

Read moreDetails

சங்கம் முக்கியம் இல்ல சமோசா தான் முக்கியம், கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு 20 சதவீதம் வழங்கிட வேண்டும் ஓய்வு பெற்ற ...

Read moreDetails

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற..இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ...

Read moreDetails

சீர்காழி கணவன், மகள்களுக்கு தெரியாமல்  சொத்துகள் விற்று விட்டு தலைமறைவாகிய பெண் விட்டதாக புகார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சாவடி தெரு, எம்ஜிஆர் நகரில் பாலமுருகன் (வயது 52) இவரது மனைவி ரேவதி (45), இவரது மகள்கள் யுகிதா ...

Read moreDetails

தமிழ்நாட்டிற்கு மோடி எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் என பேசியவர் M.P.ஆ.ராசா இவ்வாறு பேசினார்.

திருவள்ளூரில் திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நியமிக்கப்பட்டுள்ள பாக ...

Read moreDetails

மாநில மல்லர் கம்பம் போட்டியில் வென்ற விழுப்புரம் வீராங்கனைகள் இருவரும், முன்னாள் அமைச்சர்  பொன்முடி தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுமிதா, பானாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. மல்லர் கம்பம் வீராங்கனைகள். இவர்கள் இருவரும், கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ...

Read moreDetails

மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் ஷேல் , எரிவாயு திட்டத்திற்கு  தமிழக அரசு மறைமுக ஆதரவா விவசாயிகள் எதிர்ப்பு

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை முற்றிலும் நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ...

Read moreDetails
Page 189 of 262 1 188 189 190 262
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist