Tag: district news

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து திருமணம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே காரைமேடு சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ...

Read moreDetails

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை

இமானுவேல் சேகரன் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா மணலி பேருந்து நிலையம் அருகே அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூய் மரியாதை ஏழை எளிய ...

Read moreDetails

தமிழ்நாடு பனைமரம் காக்கும் இயக்கம் சார்பில் நாகர்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பனை நடும் விழா

தமிழகம் முழுவதும் ஆறு கோடி பண விதைகளை நடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஊராட்சி மன்ற செயலாளர் தலைமையில் ...

Read moreDetails

நெல் கரும்பு பயிர்களுக்கு ஆதார விலையை மாநில அரசு உயர்த்தி மாநில அரசு வழங்க வலியுறுத்தியம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இன்று தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் அய்யனார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் பயிர் ...

Read moreDetails

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் 1500 மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்ய ஏதுவாக தமிழக அரசு தண்ணீர் திறக்கப்பட்டது இந்த தண்ணீரை பயன்படுத்தி டெல்டா ...

Read moreDetails

திருப்பத்தூரில் வக்ஃபு வாரிய சொத்துக்களை மசூதி முத்தவல்லிகள் விற்று விட்டதாக பிறந்த புகாரை தற்போது தான் கேள்விப்பட்டேன். ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொஜோ அருண் சசே தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதுவரை ...

Read moreDetails

காளிங்கராயன்ஓடை கிராமத்தில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ண அங்கன்வாடி கட்டிடத்தை S.ராஜகுமார் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர் ஊராட்சி காளிங்கராயன்ஓடை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி கட்டிடம் வேண்டுமென்று மயிலாடுதுறை சட்ட ...

Read moreDetails

மன்னார்குடி அருகே ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான கம்பி வேலியை 50-க்கும் மேற்பட்டோர் அடித்து உடைக்கும் வீடியோ

மன்னார்குடி அருகே மேலமறவாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் பாபு -வின் முப்பாட்டனார் அவருக்கு சொந்தமான தோட்டத்தினை தற்போது கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் ஆனந்தன் என்பவருடைய ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை; இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் அவதி

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை ...

Read moreDetails

. தன்னை ஏமாற்றிய கணவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணி. பட்டதாரியான இவர் மாற்றுத்திறனாளி ஆவார். இவரை மயிலாடுதுறையை அடுத்த ஆனந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ...

Read moreDetails
Page 188 of 264 1 187 188 189 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist