May 16, 2026, Saturday

Tag: district news

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி  உண்டியல்கள் எண்ணப்பட்டத்தில்6லட்சம்41ஆயிரத்து516ரூபாய் காணிக்கை

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் காணிக்கை இருந்தது . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால ...

Read moreDetails

SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :- ...

Read moreDetails

பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்பட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

Read moreDetails

பீகார் தேர்தலில்BJPகூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர்  பூவை ஜகன்மூர்த்தி பேட்டி

பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜகன்மூர்த்தி பேட்டி இன்று விழுப்புரத்தில் புரட்சி பாரதக் ...

Read moreDetails

சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கடைகள் மீது மோதி விபத்து விபத்து குறித்த CCTVகாட்சி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் செம்பனார்கோவில் அருகே காலகஸ்திநாதபுரத்தில் நேற்று மாலையில் சாலையில் சென்ற இனோவா கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் ...

Read moreDetails

செங்கல்பட்டு  மாவட்டத்தில்  சாரல்  மழையுடன் பனிப்பொழிவு. வாகன ஓட்டிகள் அவதி

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள அதன் ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரித்துள்ளது. அதன்படிசெங்கல்பட்டு மாவட்டத்தில் சாரல் மழை பெய்வதுடன், பனிப்பொழிவும் ...

Read moreDetails

கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை பகுதியில் கடற்கரையில் மண் அரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி தாலுக்கா கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது தொடர்ந்து வானம் ...

Read moreDetails

திருவாரூரில் வருவாய்துறை  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்பணி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சிறப்பு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணி குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Read moreDetails

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விக்கிரவாண்டி பெரிய ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள பெரிய ஏரி கடந்த சில தினங்களாக பேய்த கன மழை காரணமாக 70% நிரம்பியுள்ளன. இந்த ஏரி மூலம் விக்கிரவாண்டி சுற்றுவட்டார ...

Read moreDetails

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சாங்காபிஷேகம் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உலகப் புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது இக்கோவிலில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயிற்காக ...

Read moreDetails
Page 163 of 264 1 162 163 164 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist