August 17, 2026, Monday

Tag: district news

பொற்கிழி வழங்கும் ஐதீக விழா – திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் திருஞானசம்பந்தருக்கு பூதகணம் வாயிலாக சிவபெருமான் பொற்கிழி வழங்கும் ஐதீக விழாவில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்:- மயிலாடுதுறை ...

Read moreDetails

மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் – கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு

செங்கல்பட்டில் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம், வினோஜ் பி. செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர். 23-ம் ...

Read moreDetails

பா.ஜ.க., தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை………

உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட அரசியல் கட்சியான பாரதிய_ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின்நபின் (45) தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர்களின் தேர்வை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி ...

Read moreDetails

சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தல் – தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்ட திருத்தம் ...

Read moreDetails

மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு பார்வை காட்சிகள்……..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமாயணத்தின் தொடர்புடைய மருந்துவாழ் மலை அழைக்கப்படும் மூலிகை மலை அடிவாரத்தில் பாறை மற்றும் செம்மண் கேரளாவிற்கு கடத்தப்படும் அவலம் பிரத்தயேக கழுகு ...

Read moreDetails

காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

திருவாரூரில் தமிழ்நாடு சாதனை ஊழியர்கள் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு ...

Read moreDetails

தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் கண்காட்சி & கருத்தரங்கம் விவசாயிகள் பங்கேற்பு

தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மயிலாடுதுறையில் நடைபெற்றது ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு :- தோட்டக்கலைத் துறை ...

Read moreDetails

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாதDMKஅரசை கண்டித்து ஊழியர்கள் கைது

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகிய தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான சத்துணவு ...

Read moreDetails

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது

கேரளா மாநிலம் சபரிமலைஐயப்பன் திருக்கோவிலில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்து திருநடை அடைக்கப்பட்டது. பதினெட்டாம்படிவழியாக இறுதியாக இறங்கிய பந்தளம் ராஜபிரதிநிதி திருக்கோவில் சாவியை மேல்சாந்தியிடம் ஒப்படைத்து திரும்பினார். கேரளா ...

Read moreDetails

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய ‌தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கத்தூர் சசிகுமாரை சந்தித்து வாழ்த்துகள்

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய ‌ தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கத்தூர் சசிகுமாரை சந்தித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ...

Read moreDetails
Page 163 of 337 1 162 163 164 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist