August 17, 2026, Monday

Tag: district news

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்

தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – தேனியில் விழிப்புணர்வு பேரணி | பள்ளி–கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சி அவசியம்: சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தல். தேசிய சாலை பாதுகாப்பு ...

Read moreDetails

மயிலாடுதுறை தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி&விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் &பார்வையாளர்களை கவர்ந்தது

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டி, இசைக்கு ஏற்ப யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகளை நூற்றுக்கணக்கான பள்ளி சிறுவர் சிறுமியர் மேற்கொண்டது ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 109வது ஜெயந்தி விழா

மயிலாடுதுறையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 109வது ஜெயந்தி விழா. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடை தெருவில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி ...

Read moreDetails

மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச ஆயுஸ் மருத்துவ முகாமை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் நடைபெற்ற இலவச ஆயுஸ் மருத்துவ முகாமை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்:- மயிலாடுதுறையில், மயிலாடுதுறை நகராட்சி, தருமை ஆதீனம் ஆயுஷ் மருத்துவம் மற்றும் கல்வி மையம் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு :- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், ...

Read moreDetails

விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில் விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை

விழுப்புரம் தவெக சார்பில் மாரியம்மன் ஆலயத்தில் விசிலை மாரியம்மனுக்கு மாலையாக அணிவித்து சிறப்பு பூஜை – பொதுமக்களக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம். விழுப்புரம் மத்திய மாவட்ட தமிழக ...

Read moreDetails

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா- பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் ...

Read moreDetails

10-ம் வகுப்பு & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாத திருநாள்

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெறும் ஆசிர்வாத திருநாள், மயிலாடுதுறை ...

Read moreDetails

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலைTVK-வுக்கு விசில் சின்னம் வழங்கி திருவள்ளூரில்TVK-வினர் உற்சாககொண்டாட்டம்

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் தவெக -வுக்கு விசில் சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதையடுத்து திருவள்ளூரில் தவெகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ...

Read moreDetails

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக சீர்காழியில் ரூ.89.50லட்சம் மதிப்பீட்டில் புதியகால்நடை மருத்துவமனை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.89.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவமனை ...

Read moreDetails
Page 159 of 337 1 158 159 160 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist