August 17, 2026, Monday

Tag: district news

ஆண்டிப்பட்டி தனியார் பள்ளி ஆண்டு விழாவில் நடிகை தேவயாணி நெகிழ்ச்சி பேட்டி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் 1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக ...

Read moreDetails

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தபால் மூலம் கோரிக்கை

மும்மொழி கல்வி கொள்கை திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு இந்து மக்கள் கட்சியினர் தபால் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை ...

Read moreDetails

ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி & ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி

ஆலிம் முகம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் திருமதி. ...

Read moreDetails

OPS உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை DMKஅணிக்குOPS-ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு

ஓ.பி.எஸ்., உடனான சேகர் பாபு சந்திப்பு ஒருவேளை திமுக அணிக்கு ஓ.பி.எஸ்., -ஐ இழுப்பதாக கூட நான் கருதுகிறேன். முடிவு என்ன என்று எனக்கு தெரியாது. இந்தியாவிலும் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை மக்கள் சிரமப்பட்டு வருகின்றார். செங்கல்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறதுசெங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள பகுதிக ளில் பரவலாக மழை பெய்துகுறிப்பாக ...

Read moreDetails

சீர்காழியில் தொடரும் குப்பை பிரச்சனை

சீர்காழியில் குப்பைகள் அள்ள வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுது ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக குப்பைகள் சரி வர அள்ளப்படாமல் நகரில் சுகாதார சீர்கேடு. வாகனம் இல்லாமல் ...

Read moreDetails

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா சாமி தரிசனம்

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்ய நாராயணா  சாமி தரிசனம் பலர் அவரிடம் ஆசீர்வாதம் பெற்று ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். ...

Read moreDetails

மழையில் குடைபிடித்து கொண்டேDMKவினர் மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அஞ்சலி

மழையில் குடைபிடித்து கொண்டே திமுகவினர் மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி ...

Read moreDetails

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு ...

Read moreDetails

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னம்பந்தல் AVCலூரி முகப்பில் சாரங்கபாணி நினைவு அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மயிலாடுதுறை மாவட்ட ...

Read moreDetails
Page 157 of 337 1 156 157 158 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist