Tag: district news

டித்வா புயலால் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 22,000 ...

Read moreDetails

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையூர், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி , பருத்திகுடி, கங்காதரபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் டித்வா புயல் ...

Read moreDetails

கோரகொல்லை கிராமத்தில் 35 வீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுகளின் காரணமாக டிட்வா புயல் உருவாகி கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோபாலசமுத்திரம் ...

Read moreDetails

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தற்பொழுது மிதமான மழையாக பொழிந்து வருகிறது. ...

Read moreDetails

காளியப்பநல்லூர் ஊராட்சி N.N. சாவடியில் சூழ்ந்த மழைநீர்3நாட்களாக வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றிவரும் பெண்

டிட்வா புயல் காவேரி டெல்டா மாவட்டத்தை அடைந்து 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலையில் மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் ...

Read moreDetails

மயிலாடுதுறை புறநகர் மழை காரணமாக குடியிருப்பு பகுதி சூழ்ந்ததண்ணீர்,பலமுறைமனு அதிகாரிகள் யாரும் வரவில்லை பொதுமக்கள் வேதனை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 ...

Read moreDetails

தரங்கம்பாடி கடற்கரையில் கடுமையான கடல் சீற்றம் 10அடிக்கு மேல் சீறிப்பாயும் கடல் அலை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள்

வங்கக்கடலில் உருவான டித்வா புயல் காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது ...

Read moreDetails

NTRF,STRFபடையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீசார் தயார் நிலை SPஸ்டாலின் பேட்டி

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவில் தொடரும் மழை, 12 மணி நேரத்தில் செம்பனார்கோயில் பகுதியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது :- வங்கக் கடலில் ...

Read moreDetails

மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல்150-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை பாதயாத்திரை நிகழ்வு

மை பாரத் கேந்திரா சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் வகையில் பாதயாத்திரை நிகழ்வு நடைபெற்றது . காஞ்சிபுரம் ...

Read moreDetails

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்

புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் மழையில் உணவு தேடி புறப்பட்ட 30-க்கு மேற்பட்ட மாடுகள்:- மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 8:30 ...

Read moreDetails
Page 151 of 264 1 150 151 152 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist