Tag: district news

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியTVKதினர்

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரண பொருட்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்.. டிட்வா புயல் காரணமாக ...

Read moreDetails

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து ரயில்வேபோலீசார் விசாரணை

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து மயிலாடுதுறை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எஸ்.கே.ஆர். நகரை சேர்ந்தவர் ...

Read moreDetails

டித்வா புயல் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது இழப்பீடு வழங்க கோரிக்கை

டித்வா புயல் தொடர் மழை காரணமாக திருக்கடையூர் ஊராட்சியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது. நான்கு வழிச்சாலையால் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் ...

Read moreDetails

விழுப்புரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீர் தீ பிடித்த எரிந்து சேதம்

விழுப்புரம் வ உ சி தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவர் அவரது மாருதி 800 காரை எடுத்துக்கொண்டு பாப்பான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் ...

Read moreDetails

ஆறுபாதி கிராமத்தில் டித்வா புயல் காரணமாக3ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழமரங்கள் தரையோடு சாய்ந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். அந்த வகையில் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமத்தில் விவசாயி பிரபாகரன் என்பவர் மூன்று ...

Read moreDetails

69-ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப்போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கம் வென்று சாதனை பொதுமக்கள் வரவேற்பு

மத்திய பிரதேசத்தில் கடந்த 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற்ற 69ஆவது தேசிய அளவிலான மல்லர் கம்பப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 ...

Read moreDetails

பாண்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான துவக்கபள்ளி கட்டிடத்தில் பராமரிப்பு பணி வகுப்பறைகள் தண்ணீர்

மயிலாடுதுறை மாவட்டம், பாண்டூர் ஊராட்சியில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 30க்கும் ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சூழ்ந்த தண்ணீர் காரணமாக பள்ளிக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் டித்வா புயல் சின்னம் காரணமாக கடந்த மூன்று தினங்களில் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு சாரல் மழை பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்து ...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட பொருளாளர் ...

Read moreDetails
Page 150 of 264 1 149 150 151 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist