Tag: district news

மயிலாடுதுறை அருகே,திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை அருகே, திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல் நடத்தி ஜமாத் மற்றும் ஊரை விட்டு விலக்கி வைத்த ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் பரவலாக சுமார் 15 நிமிடங்கள் மழை பெய்தது

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழை ...

Read moreDetails

திருக்கார்த்திகையை முன்னிட்டு தருமபுரம் ஆதீன திருமடத்தில் சொக்கபனை ஏற்றும் நிகழ்வு

கார்த்திகை மாதத்தில் சதுர்த்தசி திதிக்கு மறுநாள் வரும் பௌர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை விழா சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல்: நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு நேரில் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான விசாரணைக்குழு புதன்கிழமை (இன்றைய நாள்) நேரடியாக ...

Read moreDetails

மன்னார்குடி தொடர்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த ...

Read moreDetails

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவியர்கள் அச்சம் .திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails

சீர்காழி மழைநீரில் மூழ்கி சம்பா நெற்பயிர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணம் வழங்க பெண் விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பா கட்டளை பகுதியில் கிட்டத்தட்ட 50 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெண் கள் அதிகளவில் ...

Read moreDetails

ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அலுவலகத்தில் மனு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை அன்பழகன் மற்றும் சக்திவேல் பூசாரி ஆகியோர் கோயிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கடந்த ஐந்து ...

Read moreDetails

திருவாரூரில் 4 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மிக கனமழை பெய்ததால் பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails
Page 147 of 264 1 146 147 148 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist